முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கு செல்லிடப்பேசி: ஜார்க்கண்ட் முதல்வர் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ராய்ப்பூர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 28 லட்சம் விவசாயிகளுக்கு செல்லிடப்பேசிகள் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் ரகுவர் தாஸ் அறிவித்துள்ளார்.ராஞ்சியில் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள வேளாண் மற்றும் உணவுப் பொருள் கண்காட்சியில் விவசாயிகள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் ரகுவர் தாஸ் அழைப்பு விடுத்தார்.

அவர் மேலும் கூறியதாவது:வேளாண் துறை சார்ந்த தொழில்நுட்பம், பயிர் நுணுக்கங்கள் உள்ளிட்டவற்றை விவசாயிகளிடையே பகிர்ந்து கொள்வதுதான் மாநாட்டின் நோக்கம். விவசாயிகள் இயற்கை விவசாயத்தை நோக்கி பயணிக்க வேண்டும். விவசாயிகளின் தேவை கருதி, வேளாண் உற்பத்தி பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை பிரதமர் மோடி உயர்த்தியிருக்கிறார்.குஜராத்தில் மண் வளம் குறித்து விவசாயிகளுக்கு ஆரம்ப காலங்களில் எந்த விவரமும் தெரியவில்லை. ஆனால், மோடி முதல்வராக இருந்தபோது மண் வள அட்டைகள் வழங்கப்பட்டன. இதனால், விவசாயிகள் மண்ணின் தரம் அறிந்து, அதற்கேற்ப பயிர் செய்து பலன் அடைகின்றனர் என்றார் அவர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து