முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய உரம்-ரசாயனத்துறை அமைச்சராக சதானந்த கெளடா பொறுப்பேற்றார்

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மத்திய அமைச்சர் டி.வி.சதானந்த கெளடா உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சராக  கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இத்துறையின் அமைச்சராக இருந்த அனந்த்குமார் திங்கள்கிழமை காலமானதையடுத்து புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் சதானந்த கெளடாவுக்கு கூடுதல் பொறுப்பாக உரம் மற்றும் ரசாயனத்துறை வழங்கப்பட்டது. இதையடுத்து சதானந்த கெளடா  கூடுதல் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் மன்சுக் எல்.மண்டாவியா மற்றும் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து