முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்கு எந்திரத்தை சிலர் தவறாக பயன்படுத்த இயலும்: சந்திரபாபு

வியாழக்கிழமை, 29 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : வாக்குப்பதிவு எந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்றால் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கலாம் என்றும் வாக்குப்பதிவு எந்திரத்தை சிலர் தவறாக பயன்படுத்த இயலும். எனவே வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஐதராபாத் மற்றும் ஹாமம் பகுதிகளில் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு சந்திரபாபு நாயுடு பேசுகையில்,

புகார் தெரிவிக்கலாம்

ஓட்டு போட்டவுடன் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தீர்களோ? அது எந்திரத்தில் தெரியும். இதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் வாக்குப்பதிவு எந்திரத்தை சிலர் தவறாக பயன்படுத்த இயலும். எனவே வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும். வாக்குப்பதிவு எந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்றால் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து