முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தாக்குதலை நடத்தியது பாக். பயங்கரவாதிகள்தான்- இம்ரான்கான் ஒப்புதல்

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், மும்பை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள்தான் என்று  அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களை தண்டிக்க வேண்டும் என எமது அரசு விரும்புகிறது. இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் பாகிஸ்தான் நலனும் அடங்கி உள்ளது. பாகிஸ்தான் நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணை குறித்த விவரங்களை கேட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து