முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாமீன் கோரி லல்லு ஐகோர்ட்டில் மனு

புதன்கிழமை, 12 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ராஞ்சி : கால்நடை தீவனம் தொடர்பான மூன்று ஊழல் வழக்குகளில் தன்னை ஜாமினில் விட வேண்டும் என்று லல்லு, ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனு செய்துள்ளார்

முன்னாள் பீகார் முதல்வர் லல்லு பிரசாத், முதல்வராக இருந்த போது கால்நடை தீவனங்கள் வாங்குவதற்காக தியோகார்க், தும்கா, சாய்பாசா ஆகிய மூன்று மாவட்ட கருவூலங்களில் பணம் எடுத்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட 3 ஊழல் வழக்குகளில் தனி தனியாக சிறை தண்டனை பெற்று ஜார்க்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தனக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்காக சிகிச்சை பெற வேண்டி இருப்பதால் தன்னை ஜாமினில் விட வேண்டும் என ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து