எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெர்த் : பெர்த் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. விராட் கோலியின் ஆகச் சிறந்த சதம், அவரது அவுட் சர்ச்சை, நேதன் லயனின் அற்புதப் பந்து வீச்சினால் எடுத்த 5 விக்கெட்டுகள், 283 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு இந்தியாவின் ஆவேசப்பந்து வீச்சு என்று விறுவிறுப்பாக அமைந்தது.
ஆஸ்திரேலியா தன் 2-வது இன்னிங்சில் மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா கடும் அதிர்ஷ்டத்துடன் 41 ரன்களுடனும், டிம் பெய்ன் 8 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.
ஏரோன் பிஞ்ச் ஷமியின் ஷார்ட் பிட்ச் பந்தை தடுத்தாடிய போது வலது கை ஆள்காட்டி விரலில் காயமேற்பட அவர் ரிட்டையர்ட் ஆனார், ஸ்கேன்கள் எடுக்கப்பட்டு சீரியஸான காயம் இல்லை என்று தெரியவந்ததையடுத்து இன்று களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்கஸ் ஹாரிஸ் (20) ரன்கள் எடுத்த இன்னிங்ஸில் பவுன்சரில் தலையில் வந்து மோதியது பந்து, அதனால் அவர் நீண்ட நேரம் நீடிக்க முடியவில்லை பும்ராவின் மிகப்பிரமாதமான பந்து ஒன்று ரவுண்ட் த விக்கெட்டில் ஆப் ஸ்டம்பில் உள்ளே செலுத்தப்பட்டு பிட்ச் ஆகி சற்றே நேர் ஆக எதிர்பார்த்த பவுன்ஸ் இல்லை. மார்கஸ் ஹாரிஸ் பந்தை ஆடாமல் விட்டார். ஆனால் பந்து ஆப் ஸ்டம்பின் பைல்களைத் தொந்தரவு செய்தது பவுல்டு அவுட் ஆனார்.
இந்திய அணி பிரமாதமாக பந்து வீசியும் அதற்கான தகுந்த பலன்கள் கிட்டவில்லை, கேட்ச்கள் விடப்பட்டது, ரிஷப் பந்த், புஜாராவுக்கு இடையே ஒரு பந்து சென்றது. கவாஜாவுக்கு ரஹானே ஸ்லிப்பில் ஹனுமா விஹாரி பந்தில் சற்றே கடின வாய்ப்பைக் கோட்டை விட்டார். மேலும் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை கவாஜா புல் ஆடிய போது கொடியேற்றினார். பந்து உயரே எழும்பியது, ஆனால் அவர் அதிர்ஷ்டம் அங்கு பீல்டர்கள் இல்லை. ரிஷப் பந்த் பெருமுயற்சி செய்தார் ஆனால் முடியவில்லை.
இந்திய வேகப்பந்து வீச்சில் பொறிபறந்தது. கவாஜாவுக்கு கடும் ஷார்ட் பிட்ச் சோதனைகள் கொடுக்கப்பட்டது. டிம் பெய்ன் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை தடுக்கும் முயற்சியில் எஸ் போல் வளைந்தார்.
முன்னதாக நேற்று காலை அஜிங்கிய ரஹானேவும் கோலியும் ஆஸி.யை அழ அடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பை நேதன் லயன் முறியடித்தார். லயன் வீசிய பந்து திரும்பும் என்று முன்னால் காலைத் தூக்கிப் போட்டு தடுத்தாடினார் ரஹானே. ஆனால் பந்து அவர் எதிர்பார்த்த அளவுக்குத் திரும்பவில்லை. எட்ஜ் ஆகி டிம் பெய்னிடம் கேட்ச் ஆனது.
ஹனுமா விஹாரி 20 ரன்களுக்கு தன்னம்பிக்கையுடன் விளையாடினார். கோலியும் இவரும் 50 ரன்களை 5வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். 2 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்த விஹாரி, ஹேசில்வுட்டின் அவருக்கேயுரிய அவுட்ஸ்விங்கரில் எட்ஜ் ஆகி வெளியேறினார். விராட் கோலி அபாரமான சதத்துக்குப் பிறகு 123 ரன்களில் சர்ச்சைக்குரிய ஹேண்ட்ஸ்கம்ப் கேட்சில் கமின்சிடம் வெளியேறினார்.
ரிஷப் பந்த் நேதன் லயனை மேலேறி வந்து சிக்ஸ் அடித்தார். மேலும் ஒரு பவுண்டரியுடன் அவர் 36 ரன்களை எடுத்த நிலையில் மீண்டும் ஒருமுறை லயன் பந்தை தூக்கி அடித்துக் குறிபார்த்து டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார். பந்த், ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோரை லயன் வீழ்த்தி 67 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிகவும் ஆக்ரோஷமான பந்து வீச்சு லயனுடையது, இந்திய அணி 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஸ்டார்க், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஆஸ்திரேலிய அணி இன்னிங்சைத் தொடங்கிய போது பிஞ்ச் ஆக்ரோஷமாக ஆடி 30 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்த போது ஷமி ஷார்ட் பிட்ச் பந்தில் வலது ஆள்காட்டி விரலில் அடிவாங்கி பெவிலியன் திரும்பினார், நாளை களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்கஸ் ஹாரிஸ் பும்ராவின் துல்லியத்தாக்குதலில் பவுல்டு, முன்னதாக பும்ரா பவுன்சரில் தலையில் அடி வாங்கினார். ஷான் மார்ஷ் 5 ரன்களில் ஷமியின் குறுக்காகச் சென்ற எழும்பிய பந்தை புல் ஆட முயன்று மட்டையின் அடியில் பட்டு ரிஷப் பந்திடம் கேட்ச் ஆகி வெளியேறினார். பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் 3 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்து ஆக்ரோஷம் காட்டிய போது இஷாந்த் சர்மாவின் ஃபுல் லெந்த் உள்ளே வந்த பந்தில் நேராக வாங்கி எல்.பி.ஆனார்.
ட்ராவிஸ் ஹெட் அவுங்க ஊர் ரிஷப் பந்த் போலும், ரிஷப் பந்த் எப்படி நேதன் லயனிடம் திருத்திக் கொள்ளாது ஆடினாரோ, அதே போல் ட்ராவிஸ் ஹெட் முதல் இன்னிங்ஸ் போலவே திருத்திக் கொள்ளாமல் தேர்ட்மெனில் அப்பர் கட்டில் கேட்ச் ஆகி ஷமியிடம் ஆட்டமிழந்தார், அவர் ஸ்கோர் 19. உமேஷ் யாதவ் மோசமான தேர்வு என்பதை மீண்டும் நிரூபித்தார், அவர் 8 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்தார் விக்கெட் இல்லை. ஹனுமா விஹாரி டைட்டாக வீசி 8 ஓவர் 4 மெய்டன் 11 ரன் விக்கெட் இல்லை. படு டைட் பந்து வீச்சு. ஷமி 2 விக்கெட்டுகள், இஷாந்த், பும்ரா தலா 1 விக்கெட்.
ஆட்ட முடிவில் கவாஜா போராடி எடுத்த 41 ரன்களுடனும், டிம் பெய்ன் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர், ஆஸி. 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது, 250க்குள் முன்னிலையை இந்தியா சுருக்க வேண்டும், அப்போதுதான் வெற்றிக்கான ஒரு வாய்ப்பு கிட்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
பிரசாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு: நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
17 Apr 2024வேலூர் : பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க வெற்றி பெறாது : ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
17 Apr 2024காசியாபாத் : மக்களவை தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க.விற்கு வெற்றி கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளம் : ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது
17 Apr 2024புது டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த பணிகளை முன்னிலைப்படுத்தும் விதமாக உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சி நேற்ற
-
வெற்றி பெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் : அசாமில் பிரதமர் மோடி பிரசாரம்
17 Apr 2024கவுகாத்தி : 2014ம் ஆண்டு எதிர்பார்ப்புடன் மக்களை சந்திக்க வந்தேன், தற்போது வெற்றிபெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
60 ஆண்டுகளில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் : அசாமில் பிரதமர் மோடி பெருமிதம்
17 Apr 2024அசாம் : காங்கிரஸ் கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உழைத்தேன்.