முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசிலில் 300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் சரண்

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

பிரேசிலியா, பிரேசிலில் 300-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் கோர்ட்டில் சரணடைந்தார்.

பிரேசிலில் ஜவாகோ டிக்சிரா டி பரியா என்பவர் பாதிரியாராகவும், மனநல மருத்துவராகவும் உள்ளார். ஆன்மீக முறையில் மன நோய்களுக்கும் சிகிச்சை அளித்து வந்த அவர், 300-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பிரேசில் போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவர் கோர்ட்டில் சரணடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து