முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வருகிற 8, 9 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விதிமுறைகளை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்துள்ளார்.

மேலும் வேலைநிறுத்தம் என்ற பெயரில் தற்செயல் விடுப்பு எடுத்தாலோ, மருத்துவ விடுப்பு எடுத்தாலோ ஊதியம் பிடிக்கப்படும் எனவும் தலைமை செயலர் தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் தலைமை செயலாளர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து