முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாக். இடையேயான பதற்றத்தை குறைப்பதுதான் எங்களின் நோக்கம்: சவுதி

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தைக் குறைப்பதுதான் எங்கள் நோக்கம் என்று சவுதி தெரிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் சூழல் நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு வருகை தர திட்டமிட்டு இருந்த சவுதி இளவரசர் பின் சல்மான் மூன்று நாள் தாமதத்துக்குப் பிறகு பாகிஸ்தான் சென்றடைந்தார்.

இது குறித்து இஸ்லமாபாத்தில் சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் அடெல் அல் ஜுபைர் கூறும் போது, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தைக் குறைப்பதுதான் எங்களுடைய நோக்கம். இரண்டு அண்டை நாடுகளும் நிலவும் வேறுபாட்டை அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் பாதையை எதிர்நோக்கியுள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து