முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கிறது மோடி அரசு - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : தன் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக மத்திய அரசு மீது திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி புகார் கூறியுள்ளார். இதற்காக, பிரதமர் மோடி அரசு, பல்வேறு மத்திய நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்துவதாகவும் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

இதில் ஒன்றாக தனது தொலைபேசி உரையாடல் சட்டவிரோதமான முறையில் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும் புகார் கூறி உள்ளார். இதுபோல், ஒட்டுக் கேட்பது ஜனநாயக நாட்டிற்கு விரோதமானது. இதன் மீதான முழு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்றும் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து