முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இன்று முதல் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம்

ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : இன்று முதல் தமிழகத்தில் சில இடங்களில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

இன்று முதல் தமிழகத்தில் சில இடங்களில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும். வெப்ப சலனம் காரணமாக நாளை ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து