முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் மீண்டும் அத்துமீறல்: பாகிஸ்தானிற்கு இந்தியா பதிலடி

புதன்கிழமை, 6 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.

அத்துமீறி தாக்குதல்

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் அதிகரித்து தற்போது சற்று தணிந்துள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் கடந்த சில தினங்களாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

இந்தியா தக்க பதிலடி...

அந்த வகையில், பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ராஜோரி செக்டாரில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து