முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கோட்டை அரசுமகளிர் கலைக்கல்லூரியில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 8 மார்ச் 2019      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு - நிலக்கோட்டை அரசுமகளிர் கலைக்கல்லூரியில்  உலக மகளிர்  தின விழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.  கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி தலைமை வகித்தார். தமிழ்துறைத் தலைவர் மு.பரமேஸ்வரி வரவேற்றார். பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் முன்னாள் விலங்கியல் துணை இணைப் பேராசிரியர் அருணாதேவராஜ் பெண்மையின் பன்முப்பரிணாமம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மாணவர்களின் எதிர்கால நலன்; மற்றும் உடல் நலன்வளர்ச்சி பற்றி பல்வேறு சான்றுகளுடன் விளக்கி பேசினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் லெட்சுமி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து