முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல் நிலையத்தில் ஓட்டல் பாக்கியை செலுத்திய நடிகை

புதன்கிழமை, 20 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : தமிழ் மற்றும் கன்னடத்தில் பிரபல நடிகை பூஜா காந்தி. இவர் பெங்களூரு ஹைகிரவுண்ட் அசோகா ஓட்டலில் 2016-ல் தங்கியுள்ளார். அதே நாளில் பா.ஜ.க. பிரமுகரான அனில் மென்சினகாய் என்பவரும் அந்த ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். ஓட்டல் வாடகை, சாப்பாட்டு செலவு ஆகியவற்றை இருவரும் சரிசமமாக பகிர்ந்து கொள்வதாக கூறியிருந்தனர். ஆனால், ஓட்டல் வாடகையில் 3.53 லட்சம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஓட்டல் நிர்வாகம் பலமுறை கூறியும், இருவரும் பணம் கட்ட மறுத்ததால் போலீசார் புகார் அளித்தனர். இதையடுத்து, நடிகை பூஜா காந்தி, 3.83 லட்சத்தை காவல் நிலையத்தில் செலுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து