முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே 1-ம் தேதி ஒட்டப்பிடாரத்தில் பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின்

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : 4 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தை மே மாதம் 1-ம் தேதி ஒட்டப்பிடாரத்தில் தொடங்குகிறார் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்.

மே மாதம் 19-ம் தேதி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. மே-1 அன்று ஒட்டப்பிடாரத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார் ஸ்டாலின். முதற்கட்ட பிரசாரத்தை மே 1-ல் தொடங்கி 8-ம் தேதி அரவக்குறிச்சியில் நிறைவு செய்கிறார் மு.க. ஸ்டாலின்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து