முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரலாறு தெரியாமல் இந்துகளை தீவிரவாதி என விமர்சித்த கமலஹாசனின் நாக்கை வெட்டி கைது செய்ய வேண்டும்,ராமேசுவரத்தில் வேதாந்தம் ஜி ஆவேச பேட்டி.

வியாழக்கிழமை, 16 மே 2019      ராமநாதபுரம்
Image Unavailable

   ராமேசுவரம்,- இந்துக்களின் வரலாறு தெரியாமலும்,நாட்டின் நடுப்பு தெரியாமலும் இந்துகளை தீவிரவாதி என விமர்சனம் கூறிய கமலஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து அவரை கைது செய்து தொடர்ந்து பேசாமல் இருக்க நாக்கை வெட்ட  வேண்டும் என  ராமேசுவரம் பகுதிக்கு வருகை தந்த தமிழக வி.ஹெச்.பி அமைப்பின் நிறுவனத்தலைவர் வேதாந்தம் ஜி செய்தியாளர் சந்திப்பில் நேற்று தெரிவித்தார்.
.    செய்தியாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்தது:
   இந்தியாவில் தீவிரவாதத்தை அழிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்,தமிழ்நாடு,கேரளா,கர்நாடக ஆகிய மாநிலங்களில் விரைவில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளால் பெரும் பேரழிவு நடைபெறவுள்ளது. அதற்கு முன் உதாரணம்தான் இலங்கையில் ஐ,எஸ்.ஐ தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு சம்பவம். ஆதலால் இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்திறகு பின்பு இஸ்லாமியர் தீவிரவாத அமைப்புகள் உள்பட இஸ்லாமியர்கள் வீட்டில் இலங்கை ராணுவம் சோதனை நடத்தி வருகிறது.அதுபோல தமிழகத்திலுள்ள அனைத்து இஸ்லாமிய வீடுகளில் இந்திய ராணுவம் சோதனை நடத்த வேண்டும்.இந்தியாவில் தங்கம்,போதைபொருள்கள் ஆகிய கடத்தல் சம்பவத்தில் 100 யில் 99 பேர் இஸ்லாமியர்கள் தான். தமிழகத்தில் இஸ்லாமிய இளைஞர்களை  இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து காப்பாற்ற இஸ்லாமிய ஜமாத் அமைப்புகள் முன்வர வேண்டும். இந்துக்களை தீவிரவாத என திரைப்பட நடிகரும்,மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமலஹாசன் கூறியதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்,அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் அல்ல.அவர் கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர். புல்மாவில் 40  இந்திய ராணுவ வீரர்கள் தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடிப்பில் இறந்தனர். பொள்ளாட்சியில் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர் எருவரை இஸ்லாமிய வெறிபிடித்தவர்கள் வெட்டி கொண்டனர். இந்த சம்பவங்களுக்கு கமலஹாசன் உள்பட திராவிட கட்சியினர்  யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை,விமர்சனம் ஏதும் பேசவில்லை.ஒட்டுக்கு துணை போகும் திராவிட கட்சிகள் மதக்கலவரத்தை தூண்டிவிடும் செயலில் இறங்கியுள்ளனர். இந்துகளை விமர்சனம் பேசிய கமலஹாசனின் நாக்கை வெட்டி,கைது செய்யவேண்டும்.அதுபோல கிருஷ்ணரை விமர்சனமாக பேசிய வீரமணியையும் கைது செய்யவேண்டும். இந்துக்கள் தீவிரவாதியாக இருந்தால் இந்தியாவில் இஸ்லாமிய மதத்தை சார்ந்த  அப்துல்கலாம்,ஜாகீர்உசேன்,பகுருதீன்அலிஅகமத் ஆகிய மூவரும் ஜனாதிபதியாக இருந்து இருக்க முடியுமா.ஆதலால் இந்துக்களின சரித்திர ஞானம் தெரியாமல் இந்துகளை பற்றி விமர்சனம் செய்யவதை நிறுத்தி கொள்ளுங்கள் என தெரிவித்தார்.மேலும் கிராகோவில் பூஜாரிகளுக்கு தற்போது உள்ள ரூ.22 ஆயிரம் ஆண்டு வருமானத்தை மாற்றி ரூ.72 ஆயிரமாக உயர்த்தி மத்திய,மாநில அரசுகளின் சலுகைகள் பெற வழி வகுக்க வேண்டும் என தெரிவித்தார். ராமேசுவரம் கோசுவாமி  மடம் வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்  சந்திப்பில்  தமிழக வி.ஹெச்.பி யின் நிர்வாக குழு உறுப்பினர் ராமசுப்பு உள்பட தொண்டர்கள் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து