முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 3-ல் பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஜூன் மாதம் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளி திறந்த முதல் நாள் அன்றே விலையில்லா பாடநூல்கள் மற்றும் இதர பொருட்களை வழங்க வேண்டும். இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து