முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றி தேடித் தந்த மக்களுக்கு அமித்ஷா டுவிட்டரில் வாழ்த்து

வியாழக்கிழமை, 23 மே 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மோடி சர்க்காரை உருவாக்கிய மக்களுக்கு பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் பா.ஜ.க பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இந்நிலையில் மோடி சர்க்காரை உருவாக்கிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா.இதுதொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளதாவது:

இந்திய மக்கள்பெரும்பான்மை தீர்ப்புக்கு அடிபணிந்து மோடி சர்க்காரை உருவாக்கியுள்ளனர். இந்த அரசானது மக்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நம்பிக்கைக்கும், வரலாறு காணாத வளர்ச்சிக்கு அடையாளமாகும். சக குடிமக்களுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து