முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் கூறி உள்ளதாவது:-

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை புறநகர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து