முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய தோல்வி - அக்தர் கருத்து

திங்கட்கிழமை, 1 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 4வது இடத்தை பிடிப்பதற்கு இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால், இங்கிலாந்து அணி 4ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர், அந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்களை மீதம் வைத்திருந்தும், வெற்றி வாய்ப்பை தவறவிட்டுவிட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த போட்டியில் இந்திய அணி மிகவும் நிதானமாக விளையாடியதாக கூறிய சோயப் அக்தர், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இந்தியாவுக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் முதன் முறையாக நேற்று முன்தினம் போட்டியின் போது ஆதரவு தெரிவித்ததாகவும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து