எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் ஆதார் சட்டத்திருத்த மசோதாவுக்கு பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஆதார் மற்று பிற சட்ட திருத்த மசோதா 2019-ன் மீதான விவாதத்தில் பங்கேற்று, அ.தி.மு.க. எம்.பி.ரவீந்திரநாத் குமார் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
ஆதார் மற்றும் பிற சட்ட திருத்த மசோதா 2019-ஐ நான் முழுமையாக ஆதரிக்கிறேன். தனி நபர் தகவல்கள் மற்றும் தனி நபர் அடையாளங்களை பாதுகாப்பதற்காக இந்த மசோதாவை அரசு கொண்டு வந்திருக்கிறது. ஆதார் கார்டு பத்து வருடங்களுக்கு முன்பு ஆலோசிக்கப்பட்டாலும், 2014-ம் ஆண்டிற்குப் பிறகுதான் ஆக்கபூர்வமான செயல் வடிவம் பெற்றிருக்கிறது. துவக்கத்தில் இத்திட்டம் சாத்தியமற்றது, செயல்படுத்துவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்றெல்லாம் மிகைப்படுத்தப்பட்டது. அதிலும், பன்முகத்தன்மை வாய்ந்த நமது நாட்டில் ஆதார் திட்டத்தை நிறைவேற்றுவதே ஒரு சவாலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமர் தலைமையில் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு, சவால்களை சந்தித்து வெற்றி கொள்ள முடியும் என்பதற்கு ஆதார் கார்டு திட்டம் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இத்திருத்தம் மூலம் ஆதார் கார்டு திட்டத்திற்கு தற்போது வலுவான, அதே சமயத்தில் ஆரோக்கியமான சட்டம் கிடைக்க போகிறது. தனிநபர் தகவல் பரிமாற்றத்தில் ஒரு வெளிப்படைத்தன்மையை இந்த சட்டம் கொண்டு வருகிறது. பயோமெட்ரிக் அடையாளப் பணிகளில் தனியாரின் பங்களிப்பு இடம்பெற்றுள்ள ஆதார் சட்டப் பிரிவு 57 நீக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை பெற முடியாதவர்களுக்கு சேவைகள் மறுக்கப்படுவதையும் இந்த திருத்த மசோதா தடுக்கிறது. ஆதார் தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்கும் அதிகாரம் இந்த சட்ட திருத்த மசோதா மூலம் யூ.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆதார் சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம், தொடர்ந்து சட்டத்தை கடைபிடிக்க மறுக்கும் ஒவ்வொரு நாளுக்கும் பத்து லட்சம் ரூபாய் அபராதம் போன்ற திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன. சி.ஐ.டி.ஆர் -லிருந்து அனுமதியின்றி ஆதார் தகவல்களை பயன்படுத்தினால் மூன்று வருடம் முதல் பத்து வருடம் வரை சிறை என்று கடுமையான தண்டனை இடம்பெற்றுள்ளது.
இந்தியாவை டிஜிட்டல் சமுதாயமாகவும், அறிவுசார் பொருளாதாரமாகவும் மாற்றும் பாரதப் பிரதமரின் இந்த சீரிய முயற்சி, அனைத்து குடிமக்களுக்கும் பயன் பெறும் வகையில் அமையும். குறித்த நேரத்தில் அரசு நிர்வாகம் மற்றும் சேவைகளை அளித்தல், குடிமக்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளிப்பது போன்ற மூன்று முக்கிய நோக்கங்களின் அடிப்படையிலானது. அதுதான் இந்த டிஜிட்டல் ஆதார் கார்டு திட்டம். ஆதார் திட்டம் எந்த அரசின் முயற்சியாக இருந்தாலும், நாட்டு மக்களுக்கான நலத்திட்டங்களில் ஊழலை அறவே ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் ஆதார் கார்டு திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றி காட்டியிருக்கும் பிரதமர் மோடி பாராட்டுக்குறியவர். ஒரு வரியில் சொல்வதென்றால் நேர்மையாளர்களுக்கு ஆதார் கார்டு திட்டத்தால் பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால் சொந்த காரணங்களுக்காக சில சக்திகள் ஆதார் கார்டு திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன. ஆனால் ஆதார் கார்டு சட்ட திருத்த மசோதாவில் உள்ள சிறந்த அம்சங்களுக்காக நான் இந்த ஆதார் சட்ட திருத்த மசோதாவை ஆதரிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.