எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வேலூர் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 209 பேரும் நாளை முதல் தொகுதியிலேயே தங்கியிருந்து பணியாற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்டளையிட்டுள்ளனர்
இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ. பன்னீர் செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:-
வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் 5.8.2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதி வாரியாக பின்வருமாறு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல. சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆம்பூர் தொகுதிக்கு கிருஷ்ணகிரி மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் அ.தி.மு.க.வினர் பணியாற்றுவர் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், முன்னாள் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை. அமைச்சர்கள் தங்கமணி, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக அமைச்சர் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை ஆகிய மாவட்ட அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் பணியாற்றுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழ்வைத்தியணான்குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு அமைச்சர் எஸ்.பி. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தொ்குதியில், திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, கோவை மாநகர், கோவை புறநகர், நீலகிரி, விருதுநகர், திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகியோர் பணியாற்றுவர். இத்தொகுதிக்கான தேர்தல் பணிக்குழுவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ராஜலெட்சுமி மாபா. பாண்டியராஜன். ராஜ்யசபா எம்.பி.க்கள். முத்துக்கருப்பன் விஜிலா சத்தியானந்த், எம்.பி.முருகையாபாண்டியன், எம்.எல்.ஏ. சுதா கே. பரமசிவன், சின்னத்துரை அமைப்புச் செயலாளர் ( இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர்) ஐஎஸ் . இன்பதுரை, ( தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர்) சி.த. செல்லப்பாண்டியன்( கழக அமைப்புச் செயலாளர்) தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். திருநெல்வேலி மாவட்ட செயலாளர்கள் பிரபாகரன் தச்சை கணேசராஜா எம்.எல்.ஏ. செல்வமோகன்தாஸ் பாண்டியன், சின்னப்பன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக அமைச்சர் சி.வி. :. சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார், இந்த தொகுதிக்கான தேர்தல் பணியில் : காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன, இந்த தேர்தல் பணியில் அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்ட 25 பேர் பணியாற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது., வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக உயர்கல்வி அமைச்சர் : அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார், இந்த தேர்தல் பணியில் : வட சென்னை வடக்கு (கிழக்கு), வட சென்னை வடக்கு (மேற்கு), வட சென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு, தருமபுரி, சேலம் மாநகர், சேலம் புறநகர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் ஈடுபடும் என்றும் தேர்தல் பணிக்குழுவில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அமைச்சர் ஜெயகுமார் முன்னாள் எம்.பி.பி.எச் . மனோஜ் பாண்டியன், உள்ளிட்ட 49 பேர் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது சம்பந்தப்பட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் இணைந்து சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, அதிமுகவின் ``இரட்டை இலை’’ சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேலூர், அணைக்கட்டு, கீழ்வைத்தியணான்குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணியாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அனைவரும், தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிக்குச் சென்று, 22.ம்தேதி -காலை 10 மணி முதல் தேர்தல் பணிகளை, அங்கேயே தங்கியிருந்து முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.