எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிங்ஸ்டன் : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் கோலி, விஹாரி சிறப்பான பேட்டிங்கும், பும்ராவின் அபார பந்து வீச்சிலும் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபினா பார்க் ஸ்டேடியத்தில் தொடங்கி நடந்து வருகிறது. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் லோகேஷ் ராகுல் (13 ரன்), அடுத்து வந்த புஜாரா (6 ரன்) விரைவில் ஆட்டம் இழந்தனர். இதன் பின்னர் மயங்க் அகர்வாலும், கேப்டன் விராட் கோலியும் இணைந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். மயங்க் அகர்வால் 55 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து துணை கேப்டன் ரஹானே களம் கண்டார்.
மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராட் கோலி தனது 22-வது அரைசதத்தை நிறைவு செய்தார். கோலி 55 ரன்களில் இருந்த போது, கெமார் ரோச்சின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆகி இருக்க வேண்டியது. ஆனால் நடுவர் அவுட் கொடுக்க மறுத்து விட்டார். இரண்டு டி.ஆர்.எஸ். வாய்ப்பையும் வெஸ்ட் இண்டீஸ் வீணாக்கி விட்டபடியால் அவர்களால் அப்பீல் செய்ய முடியவில்லை. இதற்கிடையே ரஹானே 24 ரன்களில் (55 பந்து, 4 பவுண்டரி) வெளியேறினார்.
அடுத்து ஹனுமா விஹாரி வந்தார். அணியின் ஸ்கோர் 202 ரன்களாக உயர்ந்த போது கோலி (76 ரன், 163 பந்து, 10 பவுண்டரி) ஹோல்டரின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஹாமில்டனிடம் சிக்கினார். அவருக்கு பிறகு விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட், விஹாரியுடன் கைகோர்த்தார். வெஸ்ட் இண்டீசின் பந்து வீச்சை திறம்பட சமாளித்த இவர்கள் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. ஹனுமா விஹாரி 42 ரன்களுடனும், ரிஷாப் பண்ட் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஹோல்டர் வீசிய பந்தை சந்தித்த ரிஷாப் பண்ட் (27 ரன்) பந்து ஆப்-ஸ்டம்புக்கு வெளியே செல்லும் என்று நினைத்து தடுத்து ஆட முற்பட்டார். ஆனால் இன்ஸ்விங் ஆன பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. 7-வது விக்கெட்டுக்கு வந்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 16 ரன்னில் வீழ்ந்தார். அவர் கார்ன்வால் வீசிய பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார்.
நிதானம் காட்டிய விஹாரி 3-வது அரைசதத்தை கடந்து நிலைத்து நின்று அசத்தினார். அவருக்கு 79 ரன்னில் இருந்த போது நடுவர் எல்.பி.டபிள்யூ. வழங்கினார். பிறகு டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து தப்பினார். 126 ஓவர் முடிந்திருந்த போது இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்து இருந்தது. தொடர்ந்து 8 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சர்மா 80 பந்துகளை சந்தித்து 57 ரன்கள் எடுத்து அணியின் ரன் விகிதத்தை உயர்த்திய போது பிராத்வெயிட் வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய சமி வந்த வேகத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அணியின் ஸ்கோர் 416 ரன்களாக உயர்ந்த போது விஹாரி (111 ரன், 225 பந்து, 16 பவுண்டரி) ஹோல்டரின் பந்து வீச்சில் ரோச்சிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 416 ரன்களை குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜாசன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளும், கார்ன்வால் 3 விக்கெட்டும், பிராத்வெயிட், ரோச் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் பிராத்வெயிட், ஜான் கேம்ப்பெல் களம் இறங்கினர். இந்திய அணியின் அபார பந்து வீச்சில் ஆட்டத்தின் 6.4வது ஓவரில் ஜான் கேம்ப்பெல் 10 (38) ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்ததாக களம் இறங்கிய பிராவோ, ப்ரோக்ஸ், ரோஸ்டன் சேஸ் அடுத்தடுத்து விகெட்களை பறிகொடுத்தனர். அதனை தொடர்ந்து இந்திய அணி வீரர் பும்ராவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் களம் இறங்கிய ஹெட்மயர் (34), ஜாசன் ஹோல்டர் (18) தொடர்ந்து விக்கெட்களை இழந்தனர். தொடர்ந்து பும்ரா தனது அபார வீச்சில் 6 விக்கெட்களை வீழ்த்தினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 33 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 87 ரன்கள் எடுத்திருந்தது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஹமில்டன் 2 ரன்களுடனும், கான்வால் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்களும், சமி ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.