எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு : தொலைபேசி ஒட்டுகேட்புக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், விசாரணை அமைப்புகளை கண்டு கவலைப்படவில்லை என்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் சென்னப்பட்டணாவில் முன்னாள் முதல்வர் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் முதல்வராக இருந்த போது தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக சொல்கிறார்கள். தொலைபேசி ஒட்டுகேட்புக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. உளவுத்துறை எனது வசம் தான் இருந்தது. அந்த பிரிவின் தலைவர், என்னை தினமும் காலை 6 மணிக்கு நேரில் சந்தித்து மாநிலத்தில் நடைபெறும் நிகழ்வுகளை கூறுவார். அவர் அந்த தகவல்களை எப்படி சேகரித்தார் என்பது எனக்கு தெரியாது. தொலைபேசிகளை ஒட்டு கேட்கும்படி நான் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அதற்கான அதிகாரமும் முதல்வருக்கு இல்லை. இது உளவுத்துறை சம்பந்தப்பட்ட விஷயம். இது பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை கண்டு நான் கவலைப்படவில்லை. அந்த அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது எனக்கு தெரியும். முதல்வராக இருந்த போது, அமெரிக்கா சென்றிருந்தேன். அப்போது கர்நாடகத்தில் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். ஆட்சியை காப்பாற்றும் எண்ணம் இருந்திருந்தால், தொலைபேசிகளை ஒட்டு கேட்டிருக்க முடியும். நான் அதை செய்யவில்லை. எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வினர் விலை கொடுத்து வாங்கியது இந்த மாநில மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக சில நாட்கள் காத்திருந்தோம்.
வருகிற 30-ம் தேதி 130 தொகுதிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எனது தலைமையில் பெங்களூருவில் நடக்கிறது. இதில் கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவோம். எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.வை வாங்க எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோ உரையாடல் எனக்கு கிடைத்தது. அன்று நான் நினைத்திருந்தால், எடியூரப்பாவை சிறையில் தள்ளியிருக்க முடியும். ஆனால் நான் அதை செய்யவில்லை.
என்னிடம் பாவத்தின் மூலம் சம்பாதித்த பணம் இருந்திருந்தால், ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை பிடித்து வைத்திருக்க முடியும். இன்றைய அரசியலை பார்த்தால், இந்த சகவாசமே வேண்டாம் என்று நினைக்கிறேன். ஏழை மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இன்னும் அரசியலில் இருக்கிறேன். எடியூரப்பா முன்பு முதல்வராக இருந்தபோது, மின்சாரத்துறையில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது. இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு மின்துறை அமைச்சராக இருந்த டி.கே.சிவக்குமாரிடம் வலியுறுத்தினேன். ஆனால் எடியூரப்பாவை காப்பாற்றும் நோக்கத்தில் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு எடியூரப்பா, வருமான வரித்துறைக்கு கடிதம் எழுதி, டி.கே.சிவக்குமார் வீடுகளில் சோதனை நடத்துமாறு கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் அவரது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். எடியூரப்பாவை காப்பாற்றியதற்காக டி.கே.சிவக்குமாருக்கு இந்த நிலை வந்துள்ளது. ஒரு அடி உயரம் தண்ணீர் மட்டுமே இருந்த தொட்டியில் விழுந்து ஒரு பிரபலமான அரசியல்வாதியின் மனைவி இறந்தார். இது சந்தேக மரணம் அல்லவா?. இதுபற்றி யாரும் பேசவில்லை. அத்தகைய அரசியல்வாதி (மறைமுகமாக எடியூரப்பாவை குறிப்பிடுகிறார்) தான் இப்போது கர்நாடகத்தை ஆட்சி செய்கிறார். இவ்வாறு குமாரசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.