எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : 4 லட்சம் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க சர்க்கரைத் தொழிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சர்க்கரை தொழிலும், கரும்பு உற்பத்தியாளர்களும் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக செப்டம்பர் 10-ம்தேதி கூட்டத்தை நீங்கள் நடத்தியிருக்கிறீர்கள். இதன் மூலம் கரும்பு உற்பத்தியாளர்களுக்கும் சர்க்கரை தொழிலுக்கும் புதிய நம்பிக்கை மலர்ந்திருக்கிறது. தங்களது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் தெரிவித்த யோசனையின்படி சென்னையில் செப்டம்பர் மாதம் 24-ம் தேதி மத்திய அரசின் பிரதிநிதிகள், தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள், இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் மூத்த பிரதிநிதிகள், சிஸ்மா சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட கூட்டத்தை நடத்தினோம். இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் சர்க்கரை தொழில் எதிர்நோக்கியிருக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதே போல நெருக்கடியிலிருந்து சர்க்கரை தொழிலை காப்பாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் உத்தேசிக்கப்பட்டப்படி சர்க்கரை ஆலைகளை சீரமைக்கும் வகையில் அவற்றின் கடன் பிரச்னைகள் குறித்து சென்னையில் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி விசேஷ கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சர்க்கரை ஆலைகள் சீரமைப்பு குழு ஒன்றை அமைப்பது என முடிவெடுக்கப்பட்டது. மேலும் வங்கிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய கடன் தொகைகளை திருத்தி அமைப்பதற்கான வழிமுறைகளை கண்டறிவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
நடப்பு ஆண்டுக்கு சராசரி அளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிற காரணத்தாலும் நடப்பு ஆண்டில் கரும்பு சாகுபடி பருவத்தில் கரும்பு சாகுபடி அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகள் முழு உற்பத்தி திறன் அளவை எட்ட முடியுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சர்க்கரை தொழிலின் மொத்த உற்பத்தி திறன் அடுத்த ஆண்டுக்கு அதாவது (2020 21ல்) 45 சதவீதத்திலிருந்து 50 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சர்க்கரை ஆலைகள் வலிமை பெறும்.
தமிழ்நாடு சர்க்கரை தொழில் சீரமைப்புக்கு கீழ்காணும் நடவடிக்கைகள் அவசியமாகிறது. சர்க்கரை தொழில் வங்கிகளிலிருந்து நிதி நிறுவனங்களிலிருந்து பெற்றிருக்கும் கடன்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும். இதே போல தனியார் மற்றும் கூட்டுறவு ஆலைகள் வாங்கியிருக்கும் எஸ்.டி.எப். கடன்களும் திருத்தியமைக்கப்பட வேண்டும். சர்க்கரை ஆலைகளின் நிதி கடன் பொறுப்புக்களை மேம்படுத்தும் விதத்தில் விசேஷ நடவடிக்கையாக தமிழ்நாட்டில் உள்ள ஆலைகளுக்கு கூடுதல் சர்க்கரையை வழங்க மத்திய அரசு அனுமதிக்கலாம்.
கரும்பு விவசாயிகள் ஏற்கனவே வாங்கியிருக்கும் முந்தைய கடன்களை திருப்பி செலுத்தாவிட்டாலும் விவசாயிகளுக்கு கடன்கள் வழங்க வேண்டுமென்று வங்கிகள் அறிவுறுத்தப்பட வேண்டும். ஆகவே தமிழ்நாட்டில் சுமார் 4 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதத்தில், தமிழ்நாடு சர்க்கரை தொழிலை சீரமைப்பது சம்பந்தமாக மத்திய அரசு எங்களுக்கு ஆதரவான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். அது போல தொடர்ந்து ஆதரவு அளித்திட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்0 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
ஆந்திர முதல்வரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
23 Apr 2024ஐதராபாத், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529.50 கோடி என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது
23 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று (ஏப்ரல் 23) 22 காரட் ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு