முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனது குழந்தைக்காக மீட்பு பையை கண்ணீர் மல்க தைத்துக் கொடுத்த தாய்

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

திருச்சி : திருச்சி மணப்பாறை அருகே வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை அருகிலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.

சிறுவன் சுஜித்தை மீட்க நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்தில் ஏற்படும் விபத்துகளின் போது மீட்புப் பணியில் ஈடுபடும் மீட்புக் குழுவினர், குழந்தையை மீட்க ஒரு துணிப் பை தேவை என்று சொன்ன போது, குழந்தை சுஜித்துக்காக அவரது தாயாரே கண்ணீரோடு அந்த பையை தைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானது. அந்த காட்சியைப் பார்த்த ஒட்டுமொத்த தமிழர்களும் சிறுவன் மீண்டு வர பிரார்த்தனை நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து