முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து சச்சின் கருத்து

வியாழக்கிழமை, 31 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : பிங்க் பந்தில் பகல் - இரவு டெஸ்ட் போட்டி இந்தியாவில் முதன்முறையாக நடக்க இருப்பது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல் - இரவு ஆட்டமாக நடக்கிறது.இந்தியா முதன்முறையாக பகல் - இரவு போட்டியில் விளையாடுவது குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில், பனி முக்கிய காரணமாக அமைந்தது கிடையாது. பகல் - இரவு ஆட்டம் என்பது அடுத்த கட்டத்திற்கான சிறந்த முன்னேற்றம். ஆனால், பனி முக்கிய காரணமாக அமைந்தால், வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து