முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் துப்பாக்கிச் சண்டை: பாக். வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

ஜம்மு : காஷ்மீர் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான டிவாவில் பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் அத்துமீறித் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து, இந்திய ராணுவ வீரா்கள் உரிய பதிலடி கொடுத்தனா். இந்த சண்டையில் 2 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதேசமயம் உரி பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் ஒருவரும் வீரமரணமடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து