எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாளை மகளிர் டி20 உலக கோப்பை பைனல்: மெல்போர்னில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்
சிட்னி : மழை காரணமாக இங்கிலாந்து - இந்தியா இடையிலான அரையிறுதி ரத்தானதால், லீக் சுற்றில் அதிக புள்ளிகள் பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு எளிதாக முன்னேறியது.
மற்றொரு போட்டியில் தெ.ஆப்ரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மகளிர் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றது. லீக் சுற்றில் ஆஸ்திரேலியா 17ரன் வித்தியாசத்திலும், வங்கதேசத்தை 18ரன் வித்தியாசத்திலும் , நியூசிலாந்தை 3ரன் வித்தியாசத்திலும், இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி ஏ பிரிவில் முதலிடம் பிடித்ததுடன் அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. முதல் அரையிறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோத இருந்தன. ஆனால் சிட்னியில் காலை முதலே பெய்த மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நிற்காததால் ஒரு கட்டத்தில் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆட்டம் கைவிடப்பட்டாலும் லீக் சுற்றில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் இந்தியா முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. லீக் சுற்றில் இந்தியா 4 ஆட்டங்களில் விளையாடி எல்லாப் போட்டிகளிலும் வெற்றிப் பெற்று 8 புள்ளிகளுடன் இருந்தது. இங்கிலாந்து லீக் சுற்றில் தாய்லாந்தை 98ரன் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 42ரன் வித்தியாசத்திலும், வெஸ்ட் இண்டீசை 46 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. தென் ஆப்ரிக்காவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 4 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி, ஒன்றில் தோல்வி என 6 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்த இங்கிலாந்து ஆடாமலேயே போட்டியில் இருந்து வெளியேறியது.
அதேபோல் ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா இடையிலான 2-வது அரையிறுதி போட்டியும் சிட்னி மைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற தெ.ஆப்ரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்து. முதலில் களம் கண்ட ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்தது. கேப்டன் மெக் லன்னிங் அதிகபட்சமாக 49 ரன் எடுத்தார். தெ.ஆப்ரிக்காவின் நடைன் டீ கிளார்க் 3 விக்கெட்களை கைப்பற்றினார். தொடர்ந்து தென் ஆப்ரிக்கா 135 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் காண இருந்தது. ஆனால் இடையில் மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதனால் மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்ட போது டக்வொர்த் லீவிஸ் 13 ஓவரில் 98 ரன் எடுக்க தெ.ஆப்ரிக்காவுக்கு இலக்கு மாற்றப்பட்டது. ஆனால் 13 ஓவர் முடிவில் தெ.ஆப்ரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 92 ரன் மட்டுமே எடுத்தது. கடைசி வரை களத்தில் இருந்து போராடிய லாரா வோல்வார்ட் 27 பந்துகளில் 41 ரன் எடுத்தும் பலனில்லாமல் போனது. அதனால் ஆஸ்திரேலியா 5ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மீண்டும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. நாளை மெல்போர்னில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், மழை காரணமாக ஆட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் விதிகள் இருக்கின்றன. அவற்றை நாம் கடைபிடிக்க வேண்டும். வருங்காலத்தில் இதுப்போன்று நடக்காமல் இருக்க போட்டிகள் கைவிடப்படுவதற்கு பதில் இன்னொரு நாள் போட்டியை நடத்த வேண்டும். அதற்கு ஏற்ப போட்டிகளுக்கு இடையே கூடுதலான ஓய்வு நாட்கள் இருக்க வேண்டும்.இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட்: ஏமாற்றமாக உள்ளது. உலககோப்பை போட்டி இப்படி முடிவதை விரும்பவில்லை. ஆனால் ஏதும் செய்வதற்கில்லை. ஆனால் தடைபடும் போட்டி இன்னொரு நாளில் நடந்திருந்தால் நல்லது. எங்களுக்கு இழப்புதான். ஆனாலும் அரையிறுதி வரை முன்னேறுவோம் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு