முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் எதிரொலி: ஏர் இந்தியா நிறுவனத்தில் 200 விமானிகள் வேலையிழப்பு

வியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

ஓய்வுபெற்ற பின்னர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட சுமார் 200 விமானிகளின் ஒப்பந்தங்களை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது

கொரோனாவை கட்டுப்படுத்த ஏப்ரல் 14-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச வணிக பயணிகள் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனம், 20 விமானிகளின் ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது. கடந்த சில வாரங்களில் நிறுவனத்தின் வருவாய் மிகவும் சரிந்துள்ளதால் ஓய்வு பெற்ற பின்னர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட சுமார் 200 விமானிகளின் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று மூத்த அதிகாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து