எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : அம்மாவின் வழியில் அ.தி.மு.க ஆட்சி இன்னும் 100 ஆண்டுகள் ஆள பொற்கால ஆட்சியை நடத்திவரும் முதல்வர், துணை முதல்வருக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்தும் மற்றும் வருகின்ற 2021 தேர்தலில் கழகத்திற்கு மகத்தான தொடர் வெற்றி பெற 5 ஆண்டுத் தொடக்க நன் நாளில் அயராது களப்பணி ஆற்றுவோம் என அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெற்ற அம்மா பேரவை நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் சூளுரை ஏற்று தீர்மானம் நிறைவேற்றபட்டது.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டியில் கழக அம்மா பேரவை சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் கழக அம்மா பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர் .பி. உதயகுமார் தலைமை தாங்கி நிவாரண பொருட்களை வழங்கி கீழ்க்கண்ட தீர்மானங்களை அமைச்சர் ஆர் பி உதயகுமார் நிறைவேற்றியது மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று, மக்களுக்காக தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்த, தமிழர் குலசாமி, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா, தொடர் வெற்றியை பெற்று ஆட்சி அமைத்த வரலாற்று சிறப்புமிக்க பொன்னான நன்னாளில் நான்காண்டு நிறைவுற்று ஐந்தாம் ஆண்டு தொடங்குகிற நன்னாள் இந்நாள். மனிதப் புனிதர் புரட்சித்தலைவரால்உருவாக்கப்பட்ட ,இந்த மாபெரும் புனித இயக்கத்தை,இந்தியாவில் மூன்றாம் பெரிய இயக்கமாக உருவாக்கி கழகத்திற்கு மாபெரும் அழியாப் புகழைப் பெற்றுத் தந்த புரட்சித்தலைவி அம்மா, வரலாற்று சிறப்புமிக்க சட்டப்பேரவையில் இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று தனது லட்சியத்தை முழக்கமிட்டார் அம்மாவின் தீர்க்கதரிசனத்துடன், முழக்கமுட்ட அந்த வார்த்தைகளை தங்களின் வேத வாக்காக எண்ணி, அம்மாவின் பாத தடத்தில் அடிபிறழாமல், உலக நாடுகளே பின்பற்றும் வகையில் ஒரு சத்தம் இல்லாமல் சரித்திரம் போற்றும் சாதனை மிகுந்த ஆட்சியை, தமிழகத்தில் இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், கழக இணைச் ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் சிறப்பாகநடத்திவருகிறார், அவருக்கு உறுதுணையாக பாண்டிநாட்டு பண்பாளர், கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் இருக்கிறார் என்பதை எட்டரை கோடி மக்களும் நன்கு அறிந்து அம்மாவின் அரசைப் பாராட்டி வருகின்றனர்
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரியை உருவாக்கியும், காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உருவாக்கியும், தமிழகத்தில் புதிய தொழில் புரட்சியை உருவாக்கி அதன் மூலம் 11லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வண்ணம் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்று 8,835 கோடி அளவில் தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்த்தும், தமிழகத்தில் அனைத்து குடும்பங்களும் தித்திக்கும் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் வகையில்1000 ரூபாய் பொங்கல் பரிசுடன் பொங்கல் தொகுப்புகளையும் வழங்கியும், தமிழகத்தில் ஜீவாதார பிரச்சினையான முல்லைப் பெரியாறு, காவிரி போன்றவற்றை அம்மாவின் வழியில் மீட்டெடுத்தும், இந்தியாவிலே நல் ஆளுமை பெற்ற மாநிலமாக தமிழகத்தை முதலிடம் பெற வைத்து மத்திய அரசால் விருது பெற வைத்தும், 11,250 கோடியில் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசு படுவதில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க நடந்தாய் வாழி காவிரி திட்டமும், இதுபோன்ற பல்வேறு பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை எல்லாம் இந்த நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றி மாபெரும் சகாப்தம் படைத்தது மட்டுமல்லாதுஉலக நாடுகளை அச்சுறுத்தும் இந்த கொரோனா வைரஸ் நோயிலிருந்து, மக்களைக் காக்க இரவு ;பகல் பாராது அயராது மக்கள் பணியாற்றி, இதன் மூலம் தமிழக மக்களை காத்து இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாய் தமிழகம் திகழ்கின்ற என்ற மத்திய அரசின் பாராட்டைப் பெற்று மட்டுமல்லாது இதுபோன்ற எந்த இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும் மக்களை காக்கும் புனித பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டும், முடக்கப்பட்ட சின்னத்தை மீட்டெடுத்து, அம்மாவின் வழியில் ஒன்னரை கோடி கழகத் தொண்டர்களின் கனவை நனவாக்கி, ஒரு இமாலய வரலாறு சிறப்பு மிக்க பொற்கால ஆட்சியை நடத்திவரும், இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், கழக இணை ஒருங்கிணைப்பாளர், அண்ணன் எடப்பாடி அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் பாண்டியநாட்டு பண்பாளர், கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும், கழக அம்மா பேரவை பொற்பாதம் பணிந்து, வணங்கி கோடான கோடி நன்றி மலர்களை காணிக்கையாக செலுத்துகிறோம்.
இந்த ஐந்தாம் ஆண்டு தொடக்கும் நன்னாளில், வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில், கழகத்திற்கு மாபெரும் வெற்றி வாகை சூட, கழக அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்து, எதிர்க்கட்சிகள் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கச் செய்து, தொடர்ந்து அம்மாவின் அரசு மூன்றாம் முறையாக ஆட்சி அமைத்தது என்ற, கழகத்திற்கு அழியாப் புகழை மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் ஆகியோரிடம் சமர்ப்பிக்கும் வரை, இரவு ,பகல் பாராது அயராது களப்பணி ஆற்றுவோம் என்று கழக அம்மா பேரவை இன் நன்னாளில் சூளுரை ஏற்கிறது
இதில் கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் இளங்கோவன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் பா வெற்றிவேல் மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ் எஸ் சரவணன் எம்எல்ஏ, மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே தமிழரசன், மற்றும் மாவட்ட கழக துணைச் செயலாளர் ஐயப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன், ராமசாமி ,மகாலிங்கம், நகர செயலாளர் விஜயன்,முன்னாள் சேர்மன் தமிழழகன், பேரூர் கழக செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்ரமணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் டாக்டர் பாவடியான் உட்பட பலர் கலந்து கொண்டனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
பிரசாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு: நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
17 Apr 2024வேலூர் : பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க வெற்றி பெறாது : ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
17 Apr 2024காசியாபாத் : மக்களவை தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க.விற்கு வெற்றி கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளம் : ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது
17 Apr 2024புது டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த பணிகளை முன்னிலைப்படுத்தும் விதமாக உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சி நேற்ற
-
வெற்றி பெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் : அசாமில் பிரதமர் மோடி பிரசாரம்
17 Apr 2024கவுகாத்தி : 2014ம் ஆண்டு எதிர்பார்ப்புடன் மக்களை சந்திக்க வந்தேன், தற்போது வெற்றிபெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
60 ஆண்டுகளில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் : அசாமில் பிரதமர் மோடி பெருமிதம்
17 Apr 2024அசாம் : காங்கிரஸ் கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உழைத்தேன்.