முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நாளை தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 30-ம் தேதி மாலை 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளதாக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்  கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து