முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 அடியை எட்டியது பவானி சாகர் அணையின் நீர்மட்டம்

திங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஈரோடு : பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 26-வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 26-வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அணை முழு கொள்ளளவை எட்டியது.

இந்நிலையில் தற்போது பவானிசாகர் அணையின்  நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் இந்த ஆண்டும் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 453 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து