முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்திற்கு 2 கொரோனா பரிசோதனை மையங்கள் எவ்வாறு போதுமானதாக இருக்கும்? -மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி

செவ்வாய்க்கிழமை, 1 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : திருச்சி மாவட்டத்திற்கு 2 கொரோனா பரிசோதனை மையங்கள் எவ்வாறு போதுமானதாக இருக்கும்? என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி எழுப்பி உள்ளது. 

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது திருச்சி மாவட்டத்தில் 2 கொரோனா பரிசோதனை மையங்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு 2 கொரோனா பரிசோதனை மையங்கள் எவ்வாறு போதுமானதாக இருக்கும்? என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும் தனியார் பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து