எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி எதிர்க்கட்சிகளின் பொய் குற்றச்சாட்டுக்கு சரியான பதிலடி தந்த முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி தெரிவித்து அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றினார் .
தமிழக தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வண்ணம் தமிழகத்தின் சாமானிய முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையில் இயங்கும் அம்மாவின் அரசு பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை எடுத்து வருவதை நாம் அறிவோம். கொரோனா காலங்களில் கூட இதுவரை தமிழகத்தில் 41 புதிய தொழில் திட்டங்களை தொடர்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டு சுமார் 30,500 கோடி ரூபாய் தொழில் முதலீட்டில் 67,200 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி இதன் மூலம் சரித்திர சாதனை படைத்துள்ளார் முதலமைச்சர்.
இந்த நடவடிக்கையால் ஏப்ரல் முதல் ஜூன் வரை புதிய முதலீடுகளை ஈர்த்து இந்தியாவிலேயே வேலைவாய்ப்பு உருவாக்குவதில் தமிழகம் முதன்மையாக திகழ்கிறது இது முதலமைச்சரின் அயராது உழைத்த உழைப்பிற்கு கிடைத்த பரிசாகும் இதற்கு துணை முதலமைச்சர் துணையாக நின்று உள்ளார்.
சிறு,குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளைக் களைய 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாடு திட்டம் செயல்படுத்தி மேலும் வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்த தொழில் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் வழிகாட்டியுள்ளார்.
முதலமைச்சர் தலைமையில் மாநில மற்றும் மாவட்ட வங்கிக்கான கூட்டங்கள் நடத்தி உடனுக்குடன் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க அம்மாவின் அரசு வலியுறுத்தியதால் மத்திய அரசு கடன் திட்டத்தின் மூலம் 7,000 கோடி ரூபாய்க்கான ஒப்புதலை பெற்று இந்தியாவில் தமிழகம் முதன்மை திகழ்கிறது இது முதலமைச்சரின் மதிநுட்பத்திற்கு கிடைத்த மணிமகுடமாகும்.
அம்மா அரசு அறிவித்த திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன இந்த கொரோன காலத்திலும் அம்மா அரசின் கடுமையான முயற்சியின் காரணமாக அதிக முதலீட்டை ஈர்த்து சுமார் 41 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு தமிழகத்தில் தான் கோவிட் காலங்களிலும் தடையின்றி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இதேபோல் இந்திய அளவில் ஜி.டி.பி. 4 சகவீதம் உள்ளது ஆனால் தமிழகத்தில் ஜி.டி.பி. சதவீதம் 8 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக பொய் பிரச்சாரம் செய்த எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் தனது டுவிட்டரில் பக்கம் வெளியிட்டுள்ள பதில் பொய் பிரச்சாரத்தை அடையாளமாக வைத்துள்ள எதிர்க்கட்சிகளுக்கு நெத்தியடியாக அமைந்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் இடை விடாத பொய் பிரச்சாரத்திற்கு மாறாக கொரோனா பேரிடர் காலத்திற்கு முந்தைய 8.3 சதவீதம் நிலைக்குக் கீழாக வேலையின்மை விகிதம் 2.6 சதவீதமாக குறைந்துள்ளது இன்னும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தபடும் என்று கூறிய சாமானிய முதல்வராய் சரித்திர சாதனை படைத்தது முதலமைச்சர் அவர்களின் சரித்திர சாதனை மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அம்மா அரசு எடுத்து வரும் தொடர் முயற்சிகள் மக்களிடத்தில் எடுத்துச் சென்று மேலும் எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரங்களை தோலுரித்து காட்டி உண்மையை உலகறியச் செய்ய ஆண், உறக்கமில்லாமல் களப்பணி ஆற்றுவோம் என்று கழக அம்மா பேரவை சூளுரை ஏற்பதோடு சரித்திரம் போற்றும் இந்த சரித்திரத்தை செய்துவரும் முதலமைச்சருக்கும், அவருக்கு துணையாக நின்று பெருமை சேர்த்து வரும் துணை முதலமைச்சருக்கும் கழக அம்மா பேரவை கோடான கோடி நன்றி தெரிவித்து வணங்கி பாராட்டி மகிழ்கிறது என்று தீர்மானத்தை அமைச்சர் ஆர் பி உதயகுமார் நிறைவேற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த