எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் : அரசின் தீவிர முயற்சியால் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. கொரோனா விஷயத்தில் ஆதாரமின்றி எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டியும், கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும் உரையாற்றினார்.
இந்த விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை வகித்தார். தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பா. பெஞ்சமின், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் பழனி, காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 128 பயனாளிகளுக்கு 291. 20 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து 43 பணிகளுக்கு ரூபாய் 120. 23 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் இரு மாவட்டங்களை சேர்ந்த 22436 பயனாளிகளுக்கு ரூபாய் 331. 10 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் தமிழக முதல்வர் வழங்கினார். பின்னர் அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட மையத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியோரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று கலந்துரையாடினார். அதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ. 100 கோடியில் யோகா மையம் அமைக்கப்படும். காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். ஆந்திரம், கர்நாடகம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக இறப்பு சதவீதம் மிகவும் குறைந்து இருக்கிறது.
இதற்கு முன்பு தினசரி 118, 115 என இறப்பு விகிதம் இருந்த நிலையில் தற்போது இறப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்து இருக்கிறது.
ஏற்கெனவே உடலில் பாதிப்புகள் இருந்தவர்களால் தான் இறப்பு அதிகமாக இருக்கிறது. கொரோனா நோய்தொற்று காரணமாக தடுப்புப் பணிகளை தமிழக அரசு தீவிரமாக முயற்சி மேற்கொண்டதால் கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் மிகவும் குறைந்துள்ளது. ஆனால் ஆதாயம் தேடுவதற்காக எதிர்க்கட்சிகள் தமிழக அரசை குறை கூறி வருகின்றன.
சுகாதாரத்துறையினர், வருவாய் துறையினர், ஊராட்சி பணியாளர்கள் என அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு குடும்பத்தையும், உயிரையும் பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர்.
ஆனால் எதிர்க்கட்சிகள் இதை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஆதாரமின்றி குற்றம் சாட்டுவது சிறிதும் ஏற்கக் கூடியது அல்ல. கொரோனா காலத்திலும் வேளாண்மைத் துறையில் வரலாற்று சாதனை படைத்திருக்கிறது தமிழக அரசு.
மற்ற மாவட்டங்களில் வேளாண்மை துறை இருக்கும் அல்லது தொழில்துறை சிறந்திருக்கும். ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டும் இணைந்த சிறந்த மாவட்டமாக இருக்கிறது. கொரோனா காலத்திலும் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்களை இயங்க அம்மா அரசு அனுமதித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைவதற்கு மேலும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். குடிமராமத்து பணிகளை முதன் முதலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கினேன்.
காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரை இது ஒரு ராசியான மாவட்டம். முதலில் குடிமராமத்துப் பணியை காஞ்சிபுரம் மாவட்டத்தில் துவங்கியதால் தமிழ்நாடு முழுவதும் நன்றாக மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி கொண்டிருக்கின்றன.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழு தடுப்பணைகள் கட்ட முயற்சி மேற்கொண்டு இரண்டு கட்டப்பட்டு விட்டது, ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
மீதி தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ. 285 கோடிக்கு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் வட்டம் உதயம் பாக்கம் பகுதியில் ரூ. 300 கோடியில் கதவணை தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். மதுராந்தகம் ஏரி 125 கோடியில் தூர்வாரி ஆழப்படுத்தப்படும். 60 கோடியில் புனரமைக்கப்படும். பல்லாவரம் குரோம்பேட்டையில் வெள்ளத் தடுப்பு பணிகள் ரூபாய் 41 கோடி அளவில் மேற்கொள்ளப்படும்.
காஞ்சிபுரத்தில் ரூ. 2085 கோடி மதிப்பில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூபாய் 18 கோடி மதிப்பில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.