எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிஅணைகரைபட்டியை சார்ந்த ரமேஷ் என்ற மாணவன் அகாலமரணம் அடைந்தார் அதைத் தொடர்ந்து அவர் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் வீட்டுமனைப்பட்டா, பசுமை வீடு திட்டத்திற்கான ஒதுக்கீடு மற்றும் முதியோர் ஓய்வு தொகை வழங்கி அதன்பின் ஆதிதிராவிட சட்ட பட்டப்படிப்பு படித்த மாணவர்களுக்கு தொழில் தொடங்க 50,000 நிதி உதவியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வினய்,மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். எஸ். சரவணன், கே.மாணிக்கம், பெரியபுள்ளான் என்ற செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர் தொடர்ந்து மதுரையில் கழக அம்மா பேரவை சார்பில் கொரோனா நோய்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவை ஆய்வு செய்தார்.
இதில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது;
இந்தக் கோவிட் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களுக்கும் தமிழக முதலமைச்சர் எடுத்துக்காட்டாக சீரிய முறையில் சிறப்பான முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று இந்திய தேசத்தின் வலிமைமிக்க பாரதபிரதமர் வாழ்த்து தெரிவித்து தமிழகம் பிறமாநிலங்களுக்கு வழிகாட்டும் மாநிலம் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
உலகில் தலைசிறந்த 100 தலைவர்கள் பட்டியலில் இடம் பிடித்த பாரத பிரதமர் பாராட்டி இருப்பது ஒட்டுமொத்த இந்திய தேசமே தமிழகத்தை பாராட்டுவதற்கு சமமாகும் இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் பெருமையை முதலமைச்சர் பெற்றுத் தந்து உள்ளார் இதற்கு துணை முதலமைச்சர் உறுதுணையாக இருந்து வருகிறார்.
ஆனால் இதை பாராட்ட மனமில்லாத எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியல் உள்நோக்கத்துடன் தமிழக அரசை பிரதமர் பாராட்டியதை விமர்சனம் செய்து வருகிறார்,
பிரதமரின் பாராட்டை எதிர்கட்சி தலைவர் கொச்சைப்படுத்தி பேச வேண்டாம், பிரதமரின் பாராட்டுக்கு உள்நோக்கம் கற்பிப்பது அனாகரிக செயலாகும் எதற்கெடுத்தாலும் கேரளாவை பாருங்கள் என்று கூறும் எதிர்க்கட்சிகளுக்கு மற்ற மாநிலங்களுக்கு ரோல் மாடலாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்று பாரதப் பிரதமர் பாராட்டி மூலம் மக்களுக்கு நன்றாக புரிந்து உள்ளது.
மதுரையில் கொரோனா தற்போது கட்டுக்குள் வந்துள்ளது, மதுரையில் ஆரம்ப நிலையிலேயே கொரோனா கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் இந்த நோய் தாக்கம் 4 சதவீதம் இருந்தது அதன்பின் 20 சதவீதமாக உயர்ந்தது
மதுரை மாவட்டத்தில் 35 லட்சம் மக்கள் தொகை கொண்டது இந்த நோய் தடுப்பு பணி என்பது மிகவும் சவாலான காரியம் தான் ஆனால் முதலமைச்சர் தொடர்ந்து பல்வேறு அறிவுரைகள் வழிகாட்டுதல் வழங்கினார் அதனை பின்பற்றி மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டதால் தற்போது குறைந்து இதுவரை மதுரை மாவட்டத்தில்16,175 நபர்கள் பாதிக்கப்பட்டனர்
இதில்15,040 நபர்கள் குணமடைந்து வீட்டுக்கு சென்றனர் இதன் மூலம் 93 சதவீதம் பேர் இந்த நோயினால் குணமடைந்துள்ளனர் தற்போது754 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் தற்போது மதுரை மாவட்டத்தின் 5,000 படுக்கைகள் தேவையான மருத்துவ உபகரணகள் தயார் நிலையில் உள்ளது.
அதுமட்டுமல்லாது முதலமைச்சர் அறிவுரைப்படி மதுரை மாநகராட்சி பகுதியில் 10,642 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது புறநகர் பகுதிகளில் 10,613 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு மதுரை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 21,265 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது இதில் 4,51,971 மக்கள் இந்த முகாமில் பங்கேற்றனர்.
இதுபோன்று நோய் தடுப்பு நடவடிக்கையால் மதுரை மாவட்டம் பாதுகாப்பான மாவட்டமாக விளங்குகிறது, மருந்தே இல்லாத கொரைனாவை கடும் நடவடிக்கையால் கட்டுக்குள் கொண்டு வந்து உள்ளளோம் தற்போது மதுரை மாவட்டம் நோய் தடுப்பு பணியில் மற்ற மாவட்டங்களுக்கு முதன்மையாக திகழ்ந்து ண்டு வருக்கிறது .
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்ட மசோதாக்கள் குறித்து மதுரையில் முதலமைச்சர் தெளிவான, விரிவான விளக்கம் அளித்து விட்டார், விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்கும் வேளாண் சட்ட மசோதா குறித்து எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது, எதிர்கட்சிகளின் பிரச்சாரம் வெற்றியை தராது,
வேளாண் மசோதா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை பிரச்சாரம் செய்யப்படும், காலத்திற்கு ஏற்ப வியாபாரம் மாறும், அந்த வகையில் இந்த மாற்றத்தை பார்க்க வேண்டும்,வேளாண் சட்டங்களை ஆராய்ந்து படித்து பார்த்தால் முழு விபரங்கள் தெரிய வரும்,
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது, மழை நீர் தேங்காமல் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது, வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ் மரபை, பண்பாட்டை அதிகமாக நேசித்தார் பிரதமர் மோடி, கலாச்சார ஆய்வு குழுவில் தமிழ் கலாச்சாரத்தை எடுத்து செல்ல உறுப்பினர்கள் இல்லை, கலாச்சார ஆய்வு குழுவில் தமிழர்கள் இடம்பெற வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.