எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துபாய் : விராட் கோலி- அனுஷ்கா சர்மா குறித்த சுனில் கவாஸ்கரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இர்பான பதான் கவாஸ்கருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
ராயல் சேலஞ்ஜ் பெஙக்ளூரு கேப்டன் விராட் கோலி- அனுஷ்கா சர்மா குறித்து கிர்க்கெட் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. தற்போது கவாஸ்கருக்கு இர்பான் பதான் ஆதரவளித்து உள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லோகேஷ் ராகுலுக்கு இரண்டு கேட்ச்சுகளை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தவற விட்டார். பீல்டிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சொதப்பிய கோலி 1 ரன்னில் அவுட் ஆனார். இந்த ஆட்டத்தை இந்தியில் வர்ணனை செய்து கொண்டிருந்த இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், விராட் கோலியை விமர்சித்ததோடு அவரது மனைவியான நடிகை அனுஷ்கா சர்மாவையும் வம்புக்கு இழுத்தார்.
ஊரடங்கு காலக்கட்டத்தில் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவின் பவுலிங்கில் மட்டுமே பயிற்சி எடுத்திருக்கிறார். அந்த வீடியோ காட்சியை (கோலியும், அனுஷ்காவும் வீட்டில் ஜாலியாக கிரிக்கெட் ஆடிய வீடியோ) நானும் பார்த்தேன். ஆனால் இது அவருக்கு பெரிய அளவில் உதவப்போவதில்லை.
சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த கோலி இன்னும் நிறைய பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது அவருக்கே தெரியும்’ என்று கூறியபடி கவாஸ்கர் சிரித்தார். கோலியின் ஆட்டத்துக்காக அவரது மனைவியை குறை சொல்வது நாகரிகமற்றது. இரட்டை அர்த்த தொனியில் கவாஸ்கர் பேசியிருக்கிறார்.
அவரை வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் இணையதளத்தில் வலியுறுத்தியுள்னர். சர்ச்சையை கிளப்பிய கவாஸ்கரை, அனுஷ்கா சர்மாவும் காரசாரமாக கண்டித்துள்ளார். அவர் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில், ‘மரியாதைக்குரிய கவாஸ்கர்... உங்களது கருத்து அருவருக்கத்தக்கது என்பதே உண்மை. கணவரின் ஆட்டத்துக்காக அவரது மனைவியை குற்றம் சாட்டி இப்படியொரு மோசமான கருத்தை ஏன் தெரிவித்தீர்கள் என்பதை விளக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக கிரிக்கெட் வீரர்களின் விளையாட்டை பற்றி வர்ணனை செய்யும் போது, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மீது மதிப்பு அளித்து வந்துள்ளீர்கள் என்பதை அறிவேன்.
அப்படி இருக்கும் போது எங்களுக்கும் சரிசமமான மரியாதை அளித்திருக்க வேண்டாமா? எனது கணவரின் செயல்பாட்டை விமர்சிப்பதற்கு உங்கள் மனதில் நிச்சயம் வேறு வார்த்தைகள், வாக்கியங்கள் இருந்திருக்கும். அல்லது எனது பெயரை பயன்படுத்தினால் தான் பொருத்தமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தீர்களா?. இது 2020-ம் ஆண்டு. ஆனாலும் என்னை பொறுத்தவரை இன்னும் எதுவும் மாறவில்லை.
எப்போது எனது பெயர் கிரிக்கெட் விஷயங்களில் இழுக்கப்படுவது நிறுத்தப்படுமோ? நீங்கள் ஒரு ஜாம்பவான். இந்த ஜென்டில்மேன் விளையாட்டில் உங்களது பெயர் உயர்ந்த இடத்தில் உள்ளது.
நீங்கள் சொன்னதை கேட்ட போது, எனது மனதில் உணர்ந்ததை கூறியுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே கவாஸ்கர் டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளதாகவும், அனுஷ்காவை தான் குறைகூறவில்லை என்றும் கூறியுள்ளார்.
விராட் கோலி- அனுஷ்கா சர்மா குறித்து கிர்க்கெட் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. தற்போது கவாஸ்கருக்கு இர்பான் பதான் ஆதரவளித்து உள்ளார். அவர் தனது டுவிட்டில் எப்போதும் சுனில் கவாஸ்கர் அனைவரையும் மதிக்க கூடியவர் என கூறி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது
23 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று (ஏப்ரல் 23) 22 காரட் ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.