எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : அம்மாவின் அருளாசியுடன் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் ஆசியோடுகழக அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் நீட் தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்க்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் பாராட்டி 50,000 பொற்கிழி மற்றும் வெற்றி கோப்பையை வழங்கினார்
அம்மாவின் அருளாசியுடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க கழக அம்மா பேரவை சார்பில் தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது இதில் நீட் தேர்வில்720மார்க்கு 664 மார்க் எடுத்து இந்திய அளவில் சாதனை படைத்த தேனி மாவட்டம் சில்வார்பட்டி ,அரசுமாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவன் என்.ஜூவித்குமாருக்கு பாராட்டு விழா 50,000 ரூபாய் பொற்கிழி மற்றும் வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என்.ஜெகதீசன் முன்னிலை வகித்தார் பாரதியுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்புரை ஆற்றினார் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன்,பாராட்டுரை ஆற்றினார். இந்த முகாமினை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கிவைத்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் 50,000 ரூபாய் பொற்கிழியை வழங்கினார்.
இதில் டாக்டர் சி.ராமசுப்பிரமணியன் பேராசிரியர்கள் எம்.கண்ணன், ஜேனட்சங்கர்,எஸ்.ராஜு, எம்.புவனேஸ்வரன், புலவர் சங்கரலிங்கம், அம்மா சேரிடபில் டிரஸ்ட் செயலாளர் யு.பிரியதர்ஷினி,மற்றும் கழக அம்மா பேரவை துணை செயலாளர் பா.வெற்றிவேல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வம், உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்
இதில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசியதாவது; மாணவர்கள் நலனில் அக்கறை உள்ள அரசாக அம்மா அரசு உள்ளது அம்மாவின் வழியில் தொடர்ந்து முதல்வரும், துணை முதல்வரும் மாணவ சமுதாயத்திற்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றனர்
நீட் தேர்வில் பல்வேறு விவாதம், சர்ச்சை இருந்தபோதிலும் முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என்று சாதித்த இந்த இளைஞனுக்கு இருகரம் கூப்பி வாழ்த்துகிறேன் இந்த சாதனை சாதாரண சாதனை அல்ல வரும் தலைமுறைக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் நம்பிக்கையின் விதையாகும் இளையத் தலைமுறைக்கு இது முன் உதாரணமாகும்
அரசுப்பள்ளி மாணவன் நீட் தேர்வில் சாதிக்க முடியும் என்று இதன்மூலம் இந்த மாணவன் சாதித்து காட்டியுள்ளான் நீட் தேர்வை சில ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க அம்மாவின் அரசு கோரிக்கை தொடர்ந்து வைத்தது அது ஒருபுறம் இருந்தாலும் நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவனுக்கு அரசின் சார்பில் நீட் தேர்வு மையங்களையும் முதலமைச்சர் உருவாக்கி கொடுத்தார்
நீட் தேர்வில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை வழங்க தமிழக முதலமைச்சர் மசோதா நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்
தற்போது கூட முதலமைச்சர் வழிகாட்டுதல் படி 5 அமைச்சர்கள் நேரில் சென்று கவர்னர்னிடம் விரைந்து ஒப்புதல் அளிக்க கோரிக்கை வைத்தனர் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முதலமைச்சர் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார் அவருக்கு துணை முதலமைச்சர் உறுதுணையாக இருந்து வருகிறார்
முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என அரசுப்பள்ளி மாணவர் ஜீவித்குமார் நிரூபித்து காட்டி உள்ளார், உழைப்பவர்கள் என்றும் வீண் போவதில்லை, இன்றைக்கு இவரின் வெற்றிக்கு அம்மாவின் மடிக்கணினி திட்டம் மிகவும் பயன் உள்ளதாக இருந்துள்ளது
நீட் தேர்வு விலக்குக்காக தமிழக அரசு நீதிமன்றம் வரை சென்றுள்ளது, விடா முயற்சி எடுத்தால் மாணவர்கள் சாதிக்க முடியும், நீட் தேர்வுக்கு நான் ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை, சாதித்தவர்களின் வரலாற்றை மாணவர்கள் திரும்பி பார்க்க வேண்டும், அரசு பள்ளி படித்த மாணவர்கள் தான் இன்று பல உலக சாதனையை படைத்துள்ளார்கள் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் முயன்றால் வெற்றி பெறலாம்
அதற்கு இந்த மாணவனே சாட்சி நீங்களும் இதுபோன்று முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் தகவல் தொழில்நுட்பத்தை சரியாக கையாள வேண்டும், மாணவர்களுக்கு முன் வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது நீட் தேர்வு மட்டுமே வாழ்வில்லை உங்களைப் போன்ற மாணவர்களுக்கு நல்ல வழி காட்டும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது
இதன் மூலம் நீங்கள் பயன்பெற்று குரூப்-1 குரூப் 2 போன்ற பல்வேறு வாய்ப்புகள் உங்களுக்கு உள்ளது அதை எல்லாம் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் சவால்களை நீங்கள் எதிர்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும் ஒவ்வொருரிடமும் ஒவ்வொரு ஆற்றல் உள்ளது
அந்த நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் மாவட்ட ஆட்சித் தலைவராகவும் உயர் காவல் துறை அதிகாரியாகவும் இப்படி பல்வேறு துறைகளில் நீங்கள் சாதிக்கலாம் தமிழகத்தில் உயர்க்கல்வியின் தரம் உயர்ந்து கொண்டே இருக்கிறது, மடிக்கணினியின் விலை 1 கோடியே இருந்தாலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என சொன்னவர் புரட்சி தலைவி அம்மா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அம்மாவின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
கவல் தொழில்நுட்ப பிரிவில் புகழ்பெற்ற ஜோகோ நிறுவனம் தமிழகத்தில் ஒரு புரட்சியை உருவாக்க போகிறது தகவல் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா சென்று வேலை பார்க்க தேவையில்லை அவர்கள் கிராமத்திலிருந்து வேலை பார்க்கலாம் அதற்கு ஏற்றவாறு கிளையை இங்கே உருவாக்க உள்ளது
இது எல்லாம் இளைஞர் நலனுக்காக முதலமைச்சர் உருவாக்கியுள்ளார் புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தை தலைமை அதிகாரி இருப்பவர் மதுரையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை ஆவார் அதுமட்டுமல்லாது என்று தமிழகத்தின் கடைக்கோடி உள்ள அரசு பள்ளியில் படித்த மாணவர் தான் டாக்டர் அப்துல் கலாம் ஆவார் அதேபோல் தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்து அதன் மூலம் இன்றைக்கு நாட்டிற்கே முதலமைச்சர் உள்ளார் நமது முதலமைச்சர் அதேபோல்தான் துணை முதல்வர் ஆவார் என்று பேசினார்
செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது:
இந்தியா முழுவதும் 13.66 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர் இதில் 7.71 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் இதில் தமிழகத்தில் 99,510 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 57,215 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் கடந்த ஆண்டில் தமிழகத்தில் 48.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் இந்தாண்டு 55.44 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக 9 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சகவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டமன்றத்தில் முதலமைச்சர் மசோதாவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியுள்ளார்
இதன் மூலம் கூடுதலாக 300 மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்கும் தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 1,615 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசிடம் முதலமைச்சர் அனுமதி பெற்று தந்ததுள்ளார் இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கை 26.3 சகவீதம் ஆனால் தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கை 49 சகவீதமாக உள்ளது
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கைபடி இந்திய அளவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் 8 மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது தமிழகத்தில் 56 பல்கலைக்கழகமும்,2,466 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன தமிழகத்தில் 1லட்சம் மக்கள் தொகைக்கு 35 கல்லூரிகள் வீதமும்,ஒரு கல்லூரியில் மாணவர் சேர்க்கை 924 பேர் வீதம் உள்ளனர் என்று கூறினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.