முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பாரீஸ் : பிரான்சில் நடந்து வரும் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் நடால் தோல்வியடைந்து வெளியேறினார்.

பிரான்சில் நடந்து வரும் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் நடால் தோல்வியடைந்து வெளியேறினார். பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரைஇறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஷிவ்ரெவ்வுடன் பலப்பரீட்சை நடத்தினார். 

விறுவிறுப்பாக நடந்த ஆட்ட முடிவில் ஷிவ்ரெவ் 6-க்கு 4, 7-க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து