எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னை எழும்பூர் - மன்னார்குடி இடையே வரும் 8-ம் தேதி முதல் தினசரி சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே போல் மன்னார்குடி - எழும்பூர் இடையே வரும் 9-ம் தேதி முதல் தினசரி சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில் இரவு 22.15-க்கு மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் கிளம்பி மறுநாள் காலை 05.25 மணிக்கு மன்னார்குடி ரயில் நிலையம் சென்றடையும். அதேபோல் மன்னார்குடியில் இரவு 22.30-க்கு கிளம்பி மறுநாள் காலை 5.55-க்கு எழும்பூர் வந்தடையும். மேலும் இந்த ரயில் சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் -திருவனந்தபுரம் 02695 விரைவு ரயில் சென்னை எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்தில் 15.20-க்கு கிளம்பி மறுநாள் காலை 07.50-க்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் திருவனந்தபுரம் - எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்தில் மாலை 17.15-க்கு கிளம்பி மறுநாள் காலை 10.00 மணிக்கு எம்.ஜி.ஆர். ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவித்துள்ளது. இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, வாணியம்பாடி, ஜோலாரப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலகேட், திருச்சூர், எர்ணாகுளம், கொட்டையம், சேங்கன்சேரி, திருவலா, செங்கானூர்., கொல்லம், வார்கலா வழியாக செல்லும்.
சென்னை எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்தில் இருந்து மங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் - மங்களூரு 026895 விரைவு ரயில் சென்னை எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்தில் 17.00-க்கு கிளம்பி மறுநாள் காலை 09.00-க்கு மங்களூரு ரயில் நிலையம் சென்றடையும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் மங்களூரு - எம்.ஜி.ஆர். ரயில் நிலையத்தில் மாலை 16.35-க்கு கிளம்பி மறுநாள் காலை 08.00 மணிக்கு எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவித்துள்ளது. இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர், வழியாக செல்லும்.
சென்னை எம்.ஜி.ஆர். ரயில் நிலையத்தில் இருந்து பாலாகாடு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் -திருவனந்தபுரம் 02651 விரைவு ரயில் சென்னை எம்.ஜி.ஆர். ரயில் நிலையத்தில் 21.10-க்கு கிளம்பி மறுநாள் காலை 10.10-க்கு பாலக்காடு சென்றடையும். அதேபோல் மாலை 15.35-க்கு 02652 பாலக்காடு ரயில் நிலையத்தில் கிளம்பி மறுநாள் காலை 05.35 மணிக்கு எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவித்துள்ளது. இந்த ரயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, வாணியம்பாடி, ஜோலாரப்பேட்டை, சேலம், நாமக்கல், மோகனூர், கரூர், திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக செல்லும்.
மங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து மங்களூரு-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மங்களூரு - திருவனந்தபுரம் 06603 விரைவு ரயில் மங்களூருர் ரயில் நிலையத்தில் 17.10-க்கு கிளம்பி மறுநாள் காலை 06.35-க்கு திருவனந்தபுரம் சென்றடையும். அதேபோல் மாலை 19.25-க்கு 06604 திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் கிளம்பி மறுநாள் காலை 07.50 மணிக்கு மங்களூரு ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவித்துள்ளது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து கோவை-நாகர்கோவில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
கோவை-நாகர்கோவில் 02668 விரைவு ரயில் கோவை ரயில் நிலையத்தில் 19.30-க்கு கிளம்பி மறுநாள் காலை 05.05-க்கு நாகர்கோவில் சென்றடையும். அதேபோல் மாலை 21.45-க்கு 02667 நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கிளம்பி மறுநாள் காலை 07.15 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூர்-குருவாயூர் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. எழும்பூர்-குருவாயூர் 06127 விரைவு ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தில் 08.25-க்கு கிளம்பி அன்று மாலை 06.40-க்கு குருவாயூர் சென்றடையும். அதேபோல் மாலை 21.30-க்கு 06128 குருவாயூர் ரயில் நிலையத்தில் கிளம்பி மறுநாள் மாலை 20.35 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் 06851 விரைவு ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தில் 19.15-க்கு கிளம்பி மறுநாள் காலை 08.30-க்கு ராமேஸ்வரம் சென்றடையும். அதேபோல் மாலை 17.10-க்கு 06852 ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் கிளம்பி மறுநாள் காலை 06.45 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூர்-நாகர்கோவில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூர்-நாகர்கோவில் 06063 விரைவு ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தில் 18.55-க்கு கிளம்பி மறுநாள் காலை 07.30-க்கு நாகர்கோவில் சென்றடையும். அதேபோல் மாலை 16.15-க்கு 06064 நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கிளம்பி மறுநாள் காலை 04.45 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.