எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.304 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன் பிறகு விலை குறைந்தாலும் கடந்த வாரம் முதல் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. கடந்த வாரம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின்னர் படிப்படியாக குறைந்து வந்தது.
நேற்றைய நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.37,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.38 குறைந்து ரூ.4,662 ஆக விற்பனையாகிறது.
வெள்ளி கிராமுக்கு 90 காசுகள் குறைந்து, ரூ.68.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்து ரூ.68,100 ஆகவும் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் பான் கேக்12 hours 23 sec ago |
சிக்கன் மிளகு வறுவல்5 days 15 hours ago |
சிக்கன் பால்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 14-03-2024.
14 Mar 2024 -
கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 3 இந்தியர்கள் உட்பட 4 பேர் கைது
14 Mar 2024வாஷிங்டன், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 3 இந்தியர்கள் உள்பட 4 பேரை எல்லை பாதுகாப்பில் இருந்த போலீசார் கைது செய்துள்ளனர்.
-
மீண்டும் ரூ.49 ஆயிரத்தை கடந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை..!
14 Mar 2024சென்னை, தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.
-
கரும்பு விவசாயி சின்ன விவகாரம்: சீமான் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
14 Mar 2024புது டெல்லி, கரும்பு விவசாயி சின்னம் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
-
இலங்கை போன்ற நிலைமை பாகிஸ்தானில் ஏற்படும்: இம்ரான் கான் கணிப்பு
14 Mar 2024கராச்சி, இலங்கையில் நடந்தது போன்று பாகிஸ்தானிலும் நடக்கும் என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வாக்குரிமையை உணர்ந்து செயல்பட புடின் அறிவுறுத்தல்
14 Mar 2024செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்ய அதிபர் தேர்தலில் உங்களுக்கான வாக்குரிமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று புடின் அறிவுறுத்தி உள்ளார்.
-
சென்னை உயர் நீதிமன்றத்தில் இ.பி.எஸ்.க்கு எதிராக தி.மு.க. சார்பில் மான நஷ்ட வழக்கு
14 Mar 2024சென்னை, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தி.மு.க.-வை தொடர்புபடுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்கவும், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க கோரியும் தி.மு.க.
-
இ.பி.எஸ்.க்கு எதிரான வழக்கில் டெல்லி ஐகோர்ட் இன்று உத்தரவு
14 Mar 2024புதுடெல்லி:எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் டெல்லி ஐகோர்ட் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.
-
வெள்ளத்தின்போது மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி ஓட்டு கேட்டு மட்டும் தமிழகத்திற்கு வரலாமா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
14 Mar 2024சென்னை:வெள்ளத்தின்போது மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி ஓட்டு கேட்டு மட்டும் தமிழகத்திற்கு வரலாமா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அரசு சங்கங்கத்தினர் நன்றி
14 Mar 2024சென்னை:அகவிலைப்படி உயர்த்தி அறிவித்ததற்கு பல்வேறு அரசு அலுவலர் சங்கங்கத்தினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட ஊதிய நிலுவை தொகை ரூ.1,678 கோடியை விடுவிக்க வேண்டும் மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
14 Mar 2024சென்னை:மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சா
-
பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் இரண்டு புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்வு
14 Mar 2024புதுடெல்லி:பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில், புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தல
-
புதுச்சேரியின் புதிய அமைச்சராக திருமுருகன் பதவியேற்பு: கவர்னர் தமிழிசை பதவி பிரமாணம் செய்து வைத்தார்
14 Mar 2024புதுச்சேரி, புதுச்சேரியின் புதிய அமைச்சராக திருமுருகன் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
-
மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை: சி.ஏ.ஏ. திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை: உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி
14 Mar 2024புதுடெல்லி, சி.ஏ.ஏ.வை மறுக்க மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்
-
வெயில் தாக்கம்: முதல்கட்டமாக 48 கோவில்களில் இன்று முதல் பக்தர்களுக்கு இலவச நீர்மோர்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
14 Mar 2024சென்னை, வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு கோவில்களில் நடைபாதைகளில் கயிற்றால் ஆன விரிப்புகள் அமைக்கப்பட உள்ளதாகவும், முதல்கட்டமாக 48 முதுநிலை கோவில்களில் பக்தர்களுக்
-
நாடு முழுவதும் பாராளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமே ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த 'ஒரே நாடு ஒரே தேர்தல்' அறிக்கையில் ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை
14 Mar 2024புதுடெல்லி:நாடு முழுவதும் பாராளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமே என்று ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' கு
-
அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க மாட்டேன்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
14 Mar 2024சென்னை, அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க மாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை: பாதுகாப்பு பணியில் 3,000 போலீசார்
14 Mar 2024கன்னியாகுமரி, கன்னியாகுமரிக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி அம்மாவட்ட பா.ஜ.க. ஏற்பாடு செய்துள்ள தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிற
-
குமரி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி இன்று மீண்டும் தமிழ்நாடு வருகிறார்
14 Mar 2024சென்னை:கட்ந்ந்த மூன்று மாதங்களில் திருச்சி, சென்னை, பல்லடம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி என பல்வேறு பகுதிகளுக்கு வருகை தந்த பிரதமர் மோடி ஐந்தாவது முறையாக இன
-
மாநிலங்களவை எம்.பி.யாக சுதா மூர்த்தி பதவியேற்றார்
14 Mar 2024புது டெல்லி, இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாருமான சுதா மூர்த்தி நேற்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றுக் க
-
நிவாரணப் பொருட்கள் வாங்க திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் படை துப்பாக்கி சூடு: 6 பேர் பலி
14 Mar 2024காசா சிட்டி, நிவாரண பொருட்கள் வாங்க திரண்டிருந்த மக்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் பலியாயினர்.
-
நான் மீண்டும் போட்டிகளில் விளையாடுவதே ஒரு அதிசயம் ரிஷப் பந்த் உருக்கம்
14 Mar 2024புதுடெல்லி:எனக்கு ஏற்பட்ட விபத்து, அதன் பிறகான அறுவை சிகிச்சை, மறுவாழ்வு, பயிற்சி இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது மீண்டும் ஆடவிருக்கிறேன் என்பதே ஓர் அதிசய நிகழ்வா
-
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு தாயகம் திரும்பினார் முகமது ஷமி
14 Mar 2024மும்பை:பிரபல இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி, அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு இந்தியா திரும்பினார்.
காயம் காரணமாக...
-
பாராளுமன்ற தேர்தல்:வேட்பாளர் பட்டியலை அறிவித்தது ஆம் ஆத்மி
14 Mar 2024சண்டிகர்:பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.
-
தி.மு.க.வுடன் தொகுதி ஒதுக்கீடு உடன்பாடு 2 நாளில் முடிவடையும்: செல்வப்பெருந்தகை பேட்டி
14 Mar 2024சென்னை, தி.மு.க.வுடன், கூட்டணி தொகுதி ஒதுக்கீடு உடன்பாடு இன்னும் 2 நாட்களில் முடிவடையும் என்று காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்.