எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 104 - வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பேச்சியம்மன் படித்துறையில் 81 வட்ட கழக செயலாளர் சக்தி விநாயகர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் தங்கம், பொருளாளர் வில்லாபுரம் ராஜா, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் எம்.எஸ். பாண்டியன். அண்ணாதுரை. மாணவரணி பா.குமார், தளபதி மாரியப்பன், கருப்புசாமி, சோலைராஜா, அரவிந்தன், சக்தி மோகன், கண்ணகி பாஸ்கரன், சுகந்தி அசோக், துர்கா ஜெயராமன், கார்த்திகேயன் தமிழ்ச்செல்வன் நவநீத கிருஷ்ணன், எம்.சிலம்பரசன், மூவர் பாலமுருகன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-
எம்.ஜி.ஆர். இருக்கும்போது பிறந்தநாள் கொண்டாட வேண்டாம் என்றும், எனது பிறந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நல்ல மனம்,நல்ல குணம் படைத்த ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். வரலாற்றைப் படைத்த ஒரே தலைவர் தான் பதித்த எல்லா இடங்களிலும் சாதனை படைத்து மன்னர் அவர் இருக்கும் வரை அவர்தான்.
தமிழக முதல்வர் அவர் மறைந்து 33 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் ஒரு தலைவரை நாம் நினைத்துக்கொண்டு பேசுகிறோம் என்றால் அவர்தான் எம்.ஜி.ஆர்.எந்த அரசியல்வாதியும் எடுத்துக்கொண்டாலும் 33 வருடங்களாக எம்ஜிஆரின் சாதனைகளை சொல்லாமல் அவர்கள் அரசியல் பண்ண முடியவில்லை இந்த ரேஷன் கடைகள் 1964 - இல் நகர்ப்புறங்களில் மட்டும் தான் செயல்பட்டு வந்தன ஆனால் புரட்சித்தலைவர் காலத்தில்தான் கிராமப்புறங்களில் 1978 இல் புதிய ரேசன் கடைகளை 4444 நாட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தவர் எம்ஜிஆர். இதுவரை தமிழ்நாட்டில் 32 லட்சத்துக்கு மேல் ரேஷன் கடைகள் மக்களின் பயன்பாட்டின் உள்ளன.
அம்மாவின் ஆட்சியில் பொங்கல் தொகுப்புகளை கொடுத்து இதுவரை இந்த வருடம் மட்டும் 2 கோடியே 4 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிவிட்டது. அம்மாவின் ஆட்சி இன்னும் 3 லட்சம் மூன்று லட்சம் பேருக்கு வழங்க வழங்க வேண்டும் 90 சதவீதம் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு விட்டது.
இந்த 10 ஆண்டுகளில் நான் அமைச்சராக இருந்த காலங்களில் மக்களுக்கு செய்வதை சொன்னேன் செய்ய முடியாதது இல்லை என்றும் சொன்னேன் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட என்ற நினைத்த பேரறிஞர் அண்ணா தந்தை பெரியார் அண்ணல் காந்தியடிகள் பாரதியார் பாரதிதாசன் இவர்களின் கனவை நிலைநாட்டியவர் .எம்ஜிஆர். .அம்மா மட்டுமே பெண்களுக்கு உள்ளாட்சித் துறையில் 50 விழுக்காடும் 100 வார்டுகளில் 50 பெண்களுக்கும் 12 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தாலிக்கு தங்கம் 6000 கிலோ தாலிக்கு தங்கம் வழங்கிய அரசு அம்மாவின் அரசு ஒரு கிலோ 2 கிலோ கிடையாது 6,000 கிலோ வழங்கி அரசு புரட்சித்தலைவி அம்மாவின் அரசு தான் படித்த பெண்களுக்கு 25,000 ரூபாயும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் கொடுத்தது அம்மாவின் அரசு இந்த 10 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக்குழு 3 லட்சத்து 32 ஆயிரத்து 400 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்கள் தனது வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளனர்நாங்கள் எவ்வளவு சாதனைகள் செய்து இருக்கிறோம் என்று நீங்கள் தி.மு. காவினஎ ண்ணிப்பார்க்க வேண்டும்.
இன்னும் முப்பத்தாறு மாதங்களில் எல்லா வீட்டுக்கும் குடிநீர் கிடைக்கும் 100 வார்டுகளில் கிடைக்கும் உங்கள் ஆட்சியில் மதுரைக்கு என்ன செய்தீர்கள் திமுக ஆட்சியில் தடையில்லாத மின்சாரம் கிடைத்ததா எப்பொழுதுமே மின்சாரம் எப்ப வரும் எப்ப போகும் என்று யாருக்கும் தெரியாது நாங்கள் எங்கள் சாதனையை பட்டியலிட தயார் தி.மு.க. கூட்டம் போட்டு தி.மு.க. செய்த சாதனைகளை பட்டியலிட தயாரா மக்கள் நீதிமான்கள் மக்கள்தான் எஜமானர்கள் மக்கள் மனம் போல் நடக்க வேண்டும் என்று புரட்சித்தலைவி எங்களுக்கு சொல்லி இருக்கிறார் அதேபோலதான் புரட்சித்தலைவரின் நூத்தி நாலாவது இந்த பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் எம்.ஜி.ஆரின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று சபதம் ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி18 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 17 hours ago |
ரவா பர்பி1 week 19 hours ago |
-
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
'நான் முதல்வன்' இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Apr 2024சென்னை : ‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.