முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடற்தகுதியை நிரூபித்த உமேஷ் யாதவ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்

செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மொதேரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றது. 

3-வது மற்றும் கடைசி போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொதேராவில் நடக்கிறது. 3-வது டெஸ்ட் தொடங்குகிறது. கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

ஆஸ்திரேலியா தொடரின்போது காயம் அடைந்த உமேஷ் யாதவ் அணியில் இடம்பிடித்தார். 3-வது போட்டிக்குள் உடற்தகுதியை நிரூபித்தால் 3-வது போட்டிக்கான அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் நேற்று உமேஷ் யாதவ் உடற்தகுதியை நிரூபிக்க, இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து