முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டார் ராஜஸ்தான் கவர்னர்

வியாழக்கிழமை, 15 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

ராஜஸ்தான் மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா தனக்கான 2-வது தவணை கொரோனா தடுப்பூசியை நேற்று செலுத்திக் கொண்டார். 

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் மாநில கவர்னரான கல்ராஜ் மிஸ்ரா தனது 2-வது தவணை கொரோனா தடுப்பூசியை ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார். கடந்த மார்ச் 1-ம் தேதி கல்ராஜ் மிஸ்ரா முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து