முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு

புதன்கிழமை, 5 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் இன்று முதல் 20ந் தேதி வரை பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பினை கருத்தில் கொண்டு விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து