முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதவிகரம் நீட்டும் கோலி

வியாழக்கிழமை, 6 மே 2021      விளையாட்டு
Image Unavailable

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் விராட் கோலி தற்போது ஈடுபட்டுள்ளார். இதற்காக மும்பையை சேர்ந்த யுவசேனா அமைப்பின் உறுப்பினர் ராகுலை, நேரில் சென்று சந்தித்த கோலி, கொரோனா நிவாரணம் திரட்டுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையின் போது கொரோனா நிதி திரட்ட பல்வேறு ஐடியாக்களை கோலி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள ராகுல், எங்கள் கேப்டனை சந்தித்தோம். அவர் கொரோனா நிவாரத்திற்காக பணியாற்ற தொடங்கிவிட்டார். அவரின் முயற்சிகள் வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து