எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டோக்கியோ: ஜப்பானில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக
ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவில் இதுவரை இல்லாத கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் உடலுறவு கூடாது, மகிழ்ச்சியை கட்டிப்பிடித்து கொண்டாடக் கூடாது, பதக்கம் வாங்கும்போது முகக்கவசம் அவசியம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அடங்கும்.
ஒலிம்பிக் கிராமம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது. பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்றின் 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. ஜப்பானிலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் கட்டுக்குள் இருந்தது. இதனால் போட்டிகளுக்கு கொரோனா அச்சுறுத்தல் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உருமாறிய கொரோனா பல்வேறு நாடுகளில் மிகப்பெரிய அளவில் சேதத்தை உண்டாக்கியது. வீரியம் மிக்கதாகவும், விரைவாக பரவக் கூடியதாகவும் உள்ளது.
தற்போது 3-அலை...
தற்போது 3-அலை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஜப்பானிலும் கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. டோக்கியோ நகரில் ஜனவரி மாதத்திற்குப் பிறகு தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது.
79 ஆயிரம் பேர்...
ஒலிம்பிக் போட்டியில் 11,500 வீரர்- வீராங்கனைகள் பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப், அதிகாரிகள் என 79 ஆயிரம் பேர் டோக்கியோவில் குவியத் தொடங்கியுள்ளனர். இவர்களுக்கென ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.
வீரர்களுக்கு தொற்று...
ஒலிம்பிக் கிராமத்தில் ஒவ்வொரு நாட்டின் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்க வேண்டும். தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எச்சரிக்கை - அபராதம்...
இந்நிலையில் ஒலிம்பிக் கமிட்டி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கட்டுப்பாடுகளை மீறும் நபர்களுக்கு எச்சரிக்கை, அபராதம், போட்டியை விட்டு நீக்குதல் என கடுமையான தண்டனை விதிக்கப்படும் என புதிய வழிக்காட்டு நெறிமுறை புத்தகத்தில் தெரிவித்துள்ளது.
கட்டிப்பிடிக்க...
ஒலிம்பிக் வீரர்கள் யாரும் உடலுறவில் ஈடுபடக் கூடாது. சந்தோசத்தை கட்டிப்பிடித்து கொண்டாடக் கூடாது. ஒலிம்பிக் நகரில் உள்ள உணவுக் கூடங்களில் தனித்தனியாகவே சாப்பிட வேண்டும். பதக்கம் வாங்க செல்லும்போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தினந்தோறும் கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இடைவெளி...
பாலியல் தடையை உடல் அளவிலான தொடர்பை தவிர்த்தல், கட்டிப்பிடித்தல், கைக்குலுக்கல், மற்ற நபர்களுடன் குறிப்பிட்ட இடைவெளியுடன் பேசுதல் என்ற அடிப்படையில் தெரிவித்துள்ளது.
கைவிடப்பட்டது...
1988-ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக்கில் போட்டியில் இருந்து ஆயிரக்கணக்கான இளம் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் போட்டியில் பாதுகாப்பான உடலுறவை வலியுறுத்தி ஒலிம்பிக் கிராமத்திற்கு ஆயிரக்கணக்கான ஆணுறைகள் வழங்கப்பட்டன. டோக்கியோ ஒலிம்பிக்கிலும் 1,60,000 ஆணுறைகள் வழங்கப்பட இருந்தன. அது கொரோனா தொற்றால் கைவிடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்...
விளையாட்டில் கலந்து கொள்ளும் வீரர்- வீராங்கனைகள் கட்டாயம் ஸ்மார்ட்போன் வைத்திருக்க வேண்டும். அதில் இரண்டு ஆப்ஸ்களை (Apps) பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். ஒன்று உடல்நிலையை பரிசோதிக்க... மற்றொன்று அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள.. ஸ்மார்ட்போன் இல்லை என்றால், விமான நிலையத்தில் வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம். போன் இல்லாமல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற முடியாது.
BOX -1
ஒரே நாளில் 10 பேருக்கு....
டோக்கியோவில் வெளிநாட்டிலிருந்து வந்த ஒலிம்பிக் நிர்வாகி ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது 3 வீரர்களுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் மட்டும் போட்டி நிர்வாகிகள் ஐவர், விளையாட்டு வீரர்கள் மூவர், பத்திரிகையாளர், ஒப்பந்தப்பணியாளர் தலா ஒருவர் என மொத்தம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது வரை ஒலிம்பிக் பணியில் இருக்கும் 55 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் நிர்வாக கமிட்டி வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பலர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதால் இந்த எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.