முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதியில் பூஜா ராணி தோல்வி

சனிக்கிழமை, 31 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதி போட்டியில் சீன வீராங்கனையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஐந்து நடுவர்களின் புள்ளிகளையும் இழந்து பரிதாபமாக ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார். 

காலிறுதி ஆட்டம்...

குத்துச்சண்டையில் பெண்களுக்கான மிடில் வெயிட் (69-75 கிமீ) பிரிவில் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. 4-வது காலிறுதியில் இந்தியாவின் பூஜா ராணி சீனாவின் கியன் லீயை எதிர்கொண்டார். சீன வீராங்கனையின் தாக்குலுக்கு இந்திய வீராங்கனை பூஜா ராணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. 

3 சுற்றுகளிலும்... 

இதனால் மூன்று சுற்றுகளிலும் ஐந்து நடுவர்களிடம் இருந்து ஒருமுறை கூட அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை. இதனால் 27-30, 26-30, 27-30, 27-30, 27-30 என 0:5 என்ற கணக்கில் தோல்வியடைந்த வெளியேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து