முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலநிலை மாற்றம் புதிய நோய், அழிவுகளை கொண்டு வருகிறது: 35 பயிர்களை அறிமுகம் செய்து பிரதமர் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 28 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

‘காலநிலை மாற்றமே புதிய நோய்களையும் அழிவுகளையும் கொண்டு வருகிறது’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சிறப்பு பண்புகளுடன் கூடிய 35 பயிர் வகைகளை நேற்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். விவசாயிகளுக்கு பலன் அளிக்கக் கூடிய இத்திட்டம் மத்திய மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் மூலமாக  அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், ராய்ப்பூரில் தேசிய உயிரியல் அழுத்த சகிப்புத்தன்மை நிறுவனத்துக்கு புதிதாக கட்டப்பட்ட வளாகத்தையும் பிரதமர் நேற்று நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

 

இந்நிகழ்ச்சியில், வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு பசுமை வளாக விருதை வழங்கி, புதுமையான முறைகளைப் பயன்படுத்தும் விவசாயிகளுடன் பிரதமர்  மோடி உரையாடினார். அப்போது பேசிய அவர், ‘காலநிலை மாற்றமே புதிய நோய்களையும் அழிவுகளையும் கொண்டு வருகிறது. மனிதர்களை மட்டுமல்லாமல் கால்நடைகளையும் , பயிர்களையும் பெரிதும் பாதிக்கிறது. இந்தப் பருவநிலை மாற்றத்தை தடுக்கும் வகையில் ஆய்வுகள் தேவை’ எனத் தெரிவித்தார். மேலும் அறிவியல் ,அரசு மற்றும்  சமுதாயம் மூன்றும் இணைந்தால்  மிகச் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் தன் உரையில் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து